இஸ்ரேலில் 5-வது கொரோனா அலை தொடங்க வாய்ப்பு: பிரதமர் நப்தாலி பென்னட் அச்சம்
இஸ்ரேலில் 5-வது கொரோனா அலை தொடங்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் அச்சம் ...
இஸ்ரேலில் 5-வது கொரோனா அலை தொடங்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் அச்சம் ...
மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மலேசியாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளின் கூரை மீது ...
இந்தாண்டிற்கான வரித்தொகையாக இந்திய மதிப்பில் ரூ. 83,000 கோடியை செலுத்தியதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். உலகின் தனித்தன்மை ...
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்து கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது என ...
வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கும் பணியினை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கி உள்ளது. இதனால் பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ...
வாஷிங்டன் : ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வரும் 24-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.விண்வெளி பற்றிய ...
போர்ட்பிளேயர் : இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் இலக்கை எட்டி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சாதனை ...
கராச்சி : பாகிஸ்தானில் வங்கி கட்டிடம் அடியில் இருந்த பாதாள சாக்கடையில் மீத்தேன் வாயு வெடித்து சிதறியதில் 14 பேர் பலியாகினர். ...
சியோல் : தென்கொரியாவில் 7 மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...
வாஷிங்டன் : அமெரிக்காவில் வைரலாகி வரும் டிக்டாக் சேலஞ்ஜ் மூலம் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவர்கள் 4 பேர் ...
ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் ஒமைக்ரான் அச்சத்தால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் முழு ஊரடங்கு விதித்து அந்நாட்டு...
சியார்கோ : பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 ...
லண்டன் : பிரிட்டனில் இந்துக்களுக்கான தனி மயானம் அமைக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.பிரிட்டனின் தென்கிழக்கு பகுதியில் ...
லாஸ்ஏஞ்சல்ஸ் : டைட்டானிக் பட ஹீரோவான லியோனார்டோ டிகாப்ரியோ ரூ. 75 கோடிக்கு புதிய பங்களாவை வாங்கியுள்ளார். கலிபோர்னியாவிலுள்ள ...
மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டின் பிரபல நடிகையான டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ...
உலக அழகி போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உலக அழகி போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.உலக அழகி - 2021 ...
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் ...
ஜப்பானில் காற்றடைத்து ஓட்டி செல்லக் கூடிய வகையில் புதுமையான ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான ...
பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயரை நேற்று வெளியிட்டுள்ளனர். பிரிட்டன் ...
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இனி வரும் குளிர் காலங்களில் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ...
Devil Eggs.![]() 18 hours 24 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 14 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 17 hours ago |
பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.