உலகம்
பாக். பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவில் தாக்குதல் தொடரும்- அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
வாஷிங்டன், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் ...
தமிழ் மொழிக்கு பெருமை: அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக ஜனவரி அறிவிப்பு
வாஷிங்டன், நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் ...
70 சதவீத மக்களின் இறப்புக்குக் காரணமாகும் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் :உலக சுகாதார நிறுவனம் தகவல்
வாஷிங்டன், தொற்று அல்லாத நோய்களான கேன்சர், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளால் உலகம் முழுவதும் 70 ...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம்தொடங்கிய கமலா ஹாரிஸ்
வாஷிங்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தனது சொந்த ஊரான ஓக்லாந்தில் ...
வெனிசுலா எண்ணெய் நிறுவனம் மீதான தடையை தளர்த்த அமெரிக்கா நிபந்தனை
வாஷிங்டன், வெனிசுலா நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான தடையை தளர்த்துவதற்கு, அமெரிக்கா புதிய நிபந்தனையை ...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 போலீஸார் காயம்
வாஷிங்டன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5...
சீன துணை பிரதமருடன் டிரம்ப் வர்த்தக பேச்சு
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை 31 - ந்தேதி சீன துணை பிரதமருடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.அமெரிக்கா மற்றும்...
விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரினார்
லண்டன், கார் விபத்தில் காயம் அடைந்த பெண்ணிடம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் மன்னிப்பு ...
துபாயில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் வீரர் சாகசம்
துபாய், துபாயில் சைக்கிள் சாகச வீரர் ஒருவர், ஹெலிகாப்டரில் இருந்து ஹோட்டலின் மேல்தளத்தில் குதித்து சாகசம் ...
பிலிப்பைன்ஸ் தேவலாயத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 20 பேர் பரிதாப சாவு
மணிலா, பிலிப்பைன்ஸில் உள்ள தேவலாயத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.இதுகுறித்து பிலிப்பைன்ஸ் ...
வரலாற்றிலேயே முதல்முறையாக பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்க ...
சீனாவுக்கான கனடா தூதர் ராஜினாமா
ஒட்டாவா : சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் ...
அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
கவுகாத்தி, அசாம் மாநிலத்தில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போடோலாந்து இயக்கத்தலைவர் உள்பட 15 பேரை குற்றவாளிகளாக ...
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் - ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தல்
கொழும்பு : இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ...
எகிப்தில் விமான தாக்குதல்- 2 தீவிரவாத தலைவர்களை கொன்றது ராணுவம்
கெய்ரோ : எகிப்தின் சினாய் பகுதியில் ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்பது பெருமை - துல்சி கபார்ட் சொல்கிறார்
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்பதில் பெருமை கொள்வதாக துல்சி கபார்ட் ...
பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு
பிரேசிலியா : பிரேசில் நாட்டில் இரும்புத் தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக ...
சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு 4 ஆண்டு சிறை
பெய்ஜிங் : சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு நான்கு வருடம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது
வாஷிங்டன் : அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.அண்டை நாடான மெக்சிகோ வழியாக ...
பெற்றோர், காதலி உட்பட 5 பேரை சுட்டு கொன்ற இளைஞருக்கு வலை
ஹூஸ்டன் : அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டு கொன்று தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.அமெரிக்காவின் ...