எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.19 - இந்தியாவுடன் இரண்டாவது கட்டமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் உயர்மட்டக்குழுவுடன் நேற்று இரவு புதுடெல்லி வந்தார். மாறிவரும் உலக சூழ்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு கட்டாய தேவையாக மாறி வருகிறது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து நட்புறவு இருந்து வருகிறது. அதேசமயத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பில் தொய்வு ஏற்பட்டது. இந்த தொய்வு காலம் மாற மாற குறைந்து மீண்டும் நட்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலப்பட்டு வருகிறது. மேலும் இருநாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் தீவிரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. அதேசமயத்தில் இந்தியாவில் மின்சார தேவை அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க மரபு சாரா வழிமுறைகளை இந்தியா கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது. மேலும் இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பதால் இதர உலக நாடுகளில் ஜனநாயகத்தை காப்பாற்ற காவலாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்ட இரு நாடுகளும் வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் ஆகிய துறைகளையும் தாண்டி இதர துறைகளிலும் ஒத்துழைத்து செயல்பட வேண்டியுள்ளது. இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்தியாவுக்கு நேற்று இரவு வந்தார். அவருடன் உயர்மட்டக்குழுவினரும் வந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், அதிபர் ஒபாமாவின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க எரிசக்தி துறை துணை செயலாளர் டேனியல் போனிமேன், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை துணை செயலாளர் ஜனி லுதே மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் அதிகாரிகளும் ஹில்லாரியுடன் வந்துள்ளனர்.
இன்று காலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை கிளிண்டன் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து அமெரிக்க உயர்மட்ட குழுவானது ஹில்லாரி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் உயர்மட்டக்குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறது. இந்திய தரப்பில் எஸ்.எம். கிருஷ்ணா, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா, பிரதமரின் ஆலோசகர் டாக்டர் சம் பித்ரோடா,வெளியுறவு செயலாளர் நிரூபாமா ராவ், வெளியுறவு செயலாளர் பொறுப்பை ஏற்கவிருக்கும் ரஞ்சன் மதாய், வர்த்தகத்துறை செயலாளர்,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், கல்வித்துறை செயலாளர், சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், புலனாய்வுத்துறை இயக்குனர், மத்திய அரசின் இணை செயலாளர் ஜவெத் உள்பட உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். பேச்சுவார்த்தையின்போது வர்த்தகம், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது, கடந்த 13-ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் எல்லைப்பகுதி விவகாரம், சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் இருந்து சலுகை பெறுவது ஆகியவைகள் இடம் பெறும் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஹில்லாரியும் எஸ்.எம். கிருஷ்ணாவும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனையடுத்து நாளை மறுநாள் சென்னை வருகிறார். சென்னையில் பல்வேறு இடங்களுக்கு ஹில்லாரி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025