எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகரி,ஆக.- 15 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகிறது. ரூ. 200 கட்டண தரிசனத்திற்கு 8 மணி நேரம் ஆகிறது. பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால் வி.ஐ.பி. தரிசனம் இன்று வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக மகா லகு தரிசனம் அமல்படுத்தப்பட்டது. லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து லட்டும், பிரசாதத்தை வாங்கி சென்றனர். அன்னதான கட்டிடத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமான பக்தர்கள் திறந்தவெளி பகுதிகளில் தங்கினர். கோவிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளது. மேலும் சுதந்திர தினத்தையொட்டி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரகசிய கேமிரா மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


