எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. டிச.18.- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கில் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராகி சுப்பிரமணியம் சாமி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது ஆ.ராசா திகார் சிறையில் இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் 12 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகூராவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து இவரும் சிறையில் இருக்கிறார்.
இந்த ஊழல் முறைகேடுகள் ப.சிதம்பர் நிதி அமைச்சராக இருந்த போதுதான் நடந்துள்ளன என்றும் அவருக்கு தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் அனுமதி ஏற்கனவே அனுமதி அளித்து விட்டது.
இவ்வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் டாக்டர் சுப்பிரமணியம் சாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
2ஜி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவும் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் கூட்டாக சேர்ந்துதான் 2 ஜி ஒதுக்கீட்டிற்கான விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளனர். எனவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கேட்டுக்கொண்டார்.
2001 ம் ஆண்டு நிலவரப்படி 2008 லும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்போது மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்திருக்கிறார். அவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஊழலில் ஆ.ராசா மட்டும் குற்றவாளி என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆகவே சிதம்பரத்தையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் தான் தொடுத்த வழக்கில் சுப்பிரமணியம்சாமி தானே சாட்சியமாக தோன்ற சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் ஆ.ராசாவை மட்டும் குற்றவாளியாக கூற முடியாது. சிதம்பரத்தை கலந்தாலோசித்துத்தான் ஆ.ராசா இந்த விலை நிர்ணய முடிவை எடுத்துள்ளார்.
எனவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சாமி தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த ஒரு முடிவின்படி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2011, பிப்ரவரி 24 ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான விலை நிர்ணயம் 2003 ம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் முடிவின்படிதான் செய்யப்பட்டுள்ளது என்றும் அதன்படி அப்போது மத்திய நிதி அமைச்சகமும் மத்திய தொலை தொடர்பு துறையும்தான் இந்த விலை நிர்ணயத்தை செய்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிக்கையின்படி பார்த்தால் அப்போது நிதி அமைச்சராக இருந்தது சிதம்பரம் அப்போது தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தது ஆ.ராசா. எனவே இந்த 2008 ம் ஆண்டு நடந்த 2 ஜி ஒதுக்கீடுகள் சிதம்பரத்திற்கும் தெரியும் என்று சாமி கூறினார்.
சாமியின் சாட்சியங்களை நீதிபதி சைனி பதிவு செய்து கொண்டார். பிறகு இந்த வழக்கு விசாரணையை வருகிற 7 ம் தேதிக்கு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். அன்றைய தினம் மீண்டும் சுப்பிரமணியம் சாமியே சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
21 Feb 2026நீலகிரி, ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 சதவீதம் உயர்வால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இ.யூ.மு.லீக் இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2026சென்னை, தி.மு.க. - இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.தி.மு.க.
-
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
21 Feb 2026மதுரை, மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
த.வெ.க.வில் சட்டசபை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் உத்தரவு
21 Feb 2026சென்னை, த.வெ.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
அவதூறு வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்
21 Feb 2026பிவாண்டி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி
21 Feb 2026புதுடெல்லி, டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அமைத்தது தி.மு.க.!
21 Feb 2026சென்னை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
சங்பரிவார் சேவகராகவே மாறிய இ.பி.எஸ்: கனிமொழி விமர்சனம்
21 Feb 2026சென்னை, சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் காங்., போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி: அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டு
21 Feb 2026டெல்லி, காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி.
-
தலைநகர் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த பாகிஸ்தான தீவிரவாதிகள் திட்டம்: உளவு துறை எச்சரிக்கை - தீவிர கண்காணிப்பு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: தீர்ப்பிற்கு பிறகு ட்ரம்ப் விளக்கம்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எதுவும் மாறவில்லை, இந்தியா வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது, பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று அந்நா
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.
-
தமிழருக்கு அ.தி.மு.க. அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி
21 Feb 2026சென்னை, அ.தி.மு.க. என்றென்றும் மக்களுக்கு அரணாக விளங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
21 Feb 2026சென்னை, எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீதம் வரியை விதித்த ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்ற
-
கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
21 Feb 2026சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.
-
சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்.1 முதல் பாஸ்டேக், யு.பி.ஐ. மூலம் மட்டும் கட்டணம் வசூல்
21 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் 1சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு.பி.ஐ. கட்டணம் மட்டுமே ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தாய்மொழி உடலுக்கு உயிர்: உலக தாய்மொழி தினத்தில் கமல் பதிவு
21 Feb 2026சென்னை, தாய்மொழி உடலுக்கு உயிர் என்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு அவமானத்துக்குரியது: ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள்
-
வார ராசிபலன்
21 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
21 Feb 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
- மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமார் வாகனத்தில் ராமாவதாரக் காட்சி.
- காங்கேயம் முருகர் மயில் வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
21 Feb 2026


