எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 19 - 4 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைப்படி தமிழக கவர்னர் 4 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டு உள்ளது அதன் விபரம் வருமாறு. இதுவரை வணிகவரி துறை மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சராக பணியாற்றிய அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணாமூர்த்தி பள்ளிகல்வி துறை மற்றும் விளையாட்டு இளைஞர் வளர்ச்சி துறை அமைச்சராகவும், பள்ளிகல்வி துறை அமைச்சராக பணியாற்றி வந்த சி.வி.சண்முகம் வணிகவரி மற்றும் பத்திரபதிவு சட்டம் நீதிமன்றங்கள் சிறைதுறையை கவனிப்பார் தொழில் துறை அமைச்சராக பணியாற்றி வந்த எஸ்.பி.வேலுமணி வருவாய் துறை அமைச்சராக பணியாற்றுவார் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றி வந்த அமைச்சர் பி.தங்கமணி இனி தொழில் துறையை கவனிப்பார். மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


