எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்,ஜூலை.- 3 - மும்பையில் தாக்குல் நடத்த தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தார்கள் என்று பாகிஸ்தான் அபாண்டமாக கூறியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் 300 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான் மற்ற 9 தீவிரவாதிகள் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கசாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சவூதி அரேபியாவில் அன்சாரி என்ற அபு ஜின்டால் என்ற தீவிரவாதி மறைந்திருப்பது குறித்து இந்திய புலனாய்வு துறைக்கு தெரியவந்தது. உடனே சவூதி அரேபிய நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஜின்டாலை டெல்லிக்கு அனுப்பிவைக்க வைத்தனர். டெல்லி வந்த அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் காரச்சியில் உள்ள ஒரு அறையில் இருந்து கொண்டு மும்பையை தாக்கிய தீவிரவாதிகளுக்கு கட்டளை பிறப்பித்தது தெரியவந்தது. இதுகுறித்து பாகிஸ்தானிடம் இந்திய தெரிவித்துள்ளதோடு மும்பை தாக்குதல் தொடர்பாக லஷ்கர் தொய்பா தீவிரவாத இயக்க கமாண்டர் ஜகியூர் ரகுமான் லக்வி உள்பட 7 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் ஒரு அபாண்ட பழியையும் சுமத்தி உள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் டிரிபூன் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த அதிகாரி தன் பெயரை வெளியே கூறிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் புதுடெல்லியில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது ஜின்டால் கைது குறித்த விளக்கத்தை இந்திய அதிகாரிகளிடம் கேட்கப்படும். பேச்சுவார்த்தையின்போது ஜின்டால் கைது விவகாரம் முக்கிய இடம் வகிக்கும். கைது குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகளிடம் கேட்கப்படும். ஜின்டால் கைது குறித்து இதுவரை எந்த தகவலையும் எங்களுக்கு இந்தியா கொடுக்கவில்லை. இந்தியர்கள் உதவி இல்லாமல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் குறித்து முழு விபரத்தையும் எங்களுக்கு கொடுக்க இந்தியா தயங்கி வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்ற குழு மும்பைக்கு சென்றபோது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை. மும்பை தாக்குதல் குறித்த விசாரணை முழுவிபரத்தையும் இந்தியா கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்: நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்; 'டிரா' செய்தது வெஸ்ட் இண்டீஸ்
06 Dec 2025கிறிஸ்ட்சர்ச் : ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி டிரா செய்தது.


