எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஆக. - 13 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 66 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சுஷில் குமார் வெள் ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இது இந்தியாவிற்கு 30- வது ஒலிம்பிக் கில் கிடைத்த 6- வது பதக்கமாகும். மல்யுத்தத்தில் இது 2-வது பதக்கமாகு ம். நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் யோகேஸ்வர் தத் 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். ஆடவருக்கான 66 கிலோ எடைப் பிரிவிற்கான பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டி நேற்று மாலை இந்திய நேரப் படி 6. 00 மணிக்கு நடந்தது.
இதில் இந்திய முன்னணி வீரரான சுஷி ல் குமாரும், ஜப்பான் ராணுவ வீரர் டட்சுகிரோ யொனேமிட்சுவும் பலப் பரிட்சை நடத்தினர். பரபரப்பான இந் தப் போட்டியில் ஜப்பான் வீரர் 3 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெ ற்று தங்கத்தைக் கைப்பற்றினார். இந்திய வீரர் சுஷில் குமார் 2-வது இடத் தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அடுத்தடுத்த ஒலிம் பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
முன்னதாக நடந்த அரை இறுதியில் குமார் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக் கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக் கு வெள்ளிப் பதக்கம் உறுதியானது. இதன் மூலம் அவர் புதிய வரலாறை படைத்தார். அரை இறுதியில் இந்திய வீரர் குமார் கஜகஸ்தான் வீரர் அக்சுரெக் டனாட்ரோவுடன் மோதினார். இதில் அபாரமாக சண்டையிட்ட குமார் 3- 1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜக் வீரரை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு நம்பிக்கை அளி த்தார். மல்யுத்தத்தில் குமார் வெளிப்ப டுத்திய திறமையால் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவானது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமார், இந்த ஒலிம்பிக்கி ல் துவக்க நாளன்று இந்திய அணிக்கு தலைமை தாங்கி கொடியை ஏந்திச் சென்றார். லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் சிறப்பா க சண்டையிட்டதுடன், நல்ல தொழில் நுணுக்கத்தையும் வெளிப்படுத்தினார். தவிர, அவரது ஸ்டாமினாவும் வியக்கு ம் வகையில் இருந்தது. எதிரணி வீரர்க ளை திணறவைத்தார். சுஷில் குமார் இதற்கு முந்தைய சுற்றுக் களில் துருக்கி வீரரும், நடப்பு சாம்பிய னுமான ரமாஜான் சாகின், உஸ்பெக் வீரர் இக்டியார் ஆகியோரை வீழ்த்திய து குறிப்பிடத்தக்கது. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கமும், மல்யுத்தம் மற்றும் குத்துச் சண்டையில் வெண்கலமும் கிடைத்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மொத்தம் 6 பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவ ரை இந்தியா பெற்ற அதிக பதக்கம் இந்த ஒலிம்பிக்கில் தான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


