எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்,அக்.- 30 - அமெரிக்காவை நோக்கி சாண்டி என்ற சூறாவளி புயல் நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனால் பலத்த சேதம் ஏற்படும் என்பதால் தாழ்வான பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல முக்கிய நகரங்களுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக நியூயார்க் மற்றும் சில மாகாணளங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்தநிலையில் அமெரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகி உள்ளது. இந்த புயலானது சூறாவளி காற்றுமாதிரி வேகமாக வீசுவதோடு பயங்கர மழைய்யும் பெய்யும். அதோடு பனிக்கட்டி மழையும் பெய்யும் என்றும் மணலையும் அள்ளி வீசும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடற்கரையில் உள்ள மணலையும் அள்ளிக்கொண்டு இந்த புயல் வீசும் என்பதால் இதற்கு சாண்டி என்று பெயர் இடப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் வாஷிங்டன், நியூயார்க், பாஸ்டன் ஆகிய மாகாணங்களை நோக்கி இந்த புயல் வீசும் என்பதால் அந்த பகுதிகளில் குறிப்பாக நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன் ஆகிய நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொழம்பியா,மாஸ்சுசெட்ஸ், நியூயார்க் ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் ஒபாமா பிறப்பித்துள்ளார். மேலும் புயல் வீசும் பகுதிகளில் தாழ்வான இடத்தில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்குமாறும் இந்த மாகாணங்களில் கவர்னர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புயலின்போது விமானம் பறந்தால் விபத்து நேரிடும் என்று கருதி, அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.நியூயார்க் நகரில் ரயில்,பஸ் சர்வீஸை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீசிய ஐரினி புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போதும் நியூயார்க் நகரில் ரயில் சர்வீஸ் நிறுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த 14 மாதங்களில் மீண்டும் அதேநிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராணுவமும் உஷாராக வைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்: வரும் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை
28 Apr 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தோடு கொடைக்கானல் செல்கிறார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Apr 2024சென்னை, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
28 Apr 2024சென்னை, சென்னை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வருகிற 30-ம் தேதி காலை 9 மணி முதல் மே 1-ம் தேதி வரை மண்ட
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
கடும் வறட்சி எதிரொலி: நீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்
28 Apr 2024உடுமலை, கடுமையான வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
-
நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி.க்கள் செயலிழந்த விவகாரம்: பாதுகாப்பில் எந்தவித குளறுபடியும் இல்லை: மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா விளக்கம்
28 Apr 2024உதகை, நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி.க்கள் செயலிழந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அருணா, பாதுகாப்பில் எந்தவித குளறுபட
-
சஞ்சு சாம்சன் - துரூவ் அபாரம்: லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
28 Apr 2024லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.