எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அன்சுல்மிஸ்ரா,இ.ஆ.ப., அவர்கள் காளைகளையும், வீரர்களையும் விதிகளுக்குட்பட்டு முறையாக மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கால்நடைத்துறை இணை இயக்குநர் அவர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது தெரிவித்ததாவது: நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட உள்ளது. இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு சில வழிமுறைகளும், காவல்துறையினருக்கு சில வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். கடந்த முறை காளைகள் கூடும் இடத்தில் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக கூடியதால் சிறிய சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியம். பொதுமக்கள் அனைவரும் சிரமப்படாமல், வீரர்கள் காளைகளை அடக்குவதை கண்டுகளிக்கும் வகையில் சில இடங்களில் எல்.சி.டி திரைகள் பெரிய அளவில் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் கூடினால் கூட்டத்தை சமாளிப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறையினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விழாவை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அனைத்து பார்வையாளர்களும் வந்து இலவசமாக பார்வையிட்டு செல்லலாம் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர். இந்த ஆய்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.வி.கருப்பையா, கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.அருண்சுந்தர்தயாளன்,இ.ஆ.ப., உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன், திரு.குமார்கவுரவ் (ஐ.எப்.எஸ் - பயிற்சி), மதுரை வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ஜெய்சிங்ஞானதுரை, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.மருதுபாண்டி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் திரு.ராஜசேகரன், இணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ராதாராணி, இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.செந்தில்குமார், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சி.செல்வராஜ், சுற்றுலா அலுவலர் திரு.தர்மராஜ்,வாடிப்பட்டி வட்டாட்சியர் திருமதி.காசிசெல்வி உள்ளிட்ட காவல்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சிகள் துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2025.
04 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
04 Oct 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும்: டேராடூனில் ஆதவ் அர்ஜுனா பேட்டி
04 Oct 2025டேராடூன் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
-
நடிகர் ரஜினியை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்குவார் : எஸ்.வி.சேகர் பேட்டி
04 Oct 2025சென்னை : ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
04 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அண்ணாமலை டெல்லி பயணம்
04 Oct 2025கோவை : தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
-
மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
04 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் முழு உண்மையை அரசு வெளிக்கொண்டு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
04 Oct 2025சென்னை, மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை
-
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக்., இன்று மோதல்
04 Oct 2025கொழும்பு : கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
-
காசா அமைதி ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி
04 Oct 2025புதுடெல்லி : காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
04 Oct 2025ஜெய்ப்பூர் : பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா? அமைச்சர் துரைமுருகன் பதில்
04 Oct 2025வேலூர், 'நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம்.
-
கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Oct 2025சென்னை : சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
கரூர் நெரிசல் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆய்வு
04 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
-
கலைஞர் பல்கலை., மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
04 Oct 2025புதுடெல்லி : கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளி: அரபிக்கடலில் உருவான 'சக்தி' புயல்
04 Oct 2025புதுடெல்லி : வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள
-
மும்பையில் சர்வதேச விமான நிலையம்: வரும் 8-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
04 Oct 2025மும்பை : வரும் 8-ம் தேதி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
04 Oct 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து த.வெ.க. சார்பில் ஆறுதல்
04 Oct 2025கரூர் : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக த.வெ.க.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
04 Oct 2025மும்பை : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
04 Oct 2025நாமக்கல், உயர் நீதிமன்றம் உத்தரவு காரணமாக நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
அகமதாபாத் முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
-
டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா
04 Oct 2025நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
-
குறை கூறுவதற்கு எதுவும் இல்லை: அகமதாபாத் டெஸ்ட் வெற்றி குறித்து கேப்டன் கில் கருத்து
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் குறை கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர் என சுப்மன் கில் கூறினார்.
-
கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது
04 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று விசாரணை தொடங்கினர்.