எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்ற 15-வது கண்காட்சியில் சிறந்த ரோஜா மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கு
கிடைத்தது.
பரிசளிப்பு விழா
கோடைவிழாவின் ஒருபகுதியாக ஊட்டியிலுள்ள ரோஜா பூங்காவில் 15_வது ரோஜா கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற விழாவிற்கு தோட்டக்கலை இணை இயக்குநர் மணி வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி சிறந்த தோட்டங்கள் மற்றும் விழாவில் அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பேசியதாவது-
ரோஜா இதழ் மருந்தாகும்
நீலகிரி மாவட்டத்தில் ரோஜா காட்சி பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 15_வது ரோஜா காட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பூமியில் வாழும் உயிரினங்கள் எல்லாம் காடுகளுக்கும், மலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கோடை விழாக்கள் நடத்தப்படுவதாக கருதுகிறேன். ரோஜா மலர்கள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகும். இதனை முதன்முதலில் தோற்றுவித்த நாடு சீனா. இந்தியாவில் ரோஜா இதழ்களைக்கொண்டு ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கப்பயன்படுத்தி வருகின்றனர். ரோஜா இதழ்கள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் மலச்சிக்கல், உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சூட்டுக்கொப்புளங்களை குணப்படுத்த வல்லதாகும்.
ஒவ்வொரு நிறத்திற்கும் அர்த்தமுண்டு
ரோஜாவில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தமுண்டு. சிவப்பு ரோஜா கொத்து அன்பை தெரிவிப்பதுமாகவும், தனிசிவப்பு ரோஜா நான் உன்னை விரும்புகிறேன் என்றும், மஞ்சள் நட்பை குறிப்பதுமாகவும், மஞ்சள் பூங்கொத்தில் சிவப்பு ரோஜா நண்பர்கள் காதல்களாக மாறுகிறார்கள் எனவும், வெள்ளை ரோஜா தூய்மையின் அடையாளமாகவும், ஆரஞ்சு ரோஜா குதூகலத்தை குறிப்பதுமாகவும், ஊதா ஒருதலைக்காதலை தெரிவிப்பதாகவும், லாவெண்டர் ரோஜா கண்டவுடன் காதல் என்பதை குறிப்பதுமாகவும், பிங்க் ரோஜா மகிழ்ச்சியை தெரிவிப்பதுமாகவும், டீப் பிங்க் ரோஜா நன்றி கூறுவதற்கும், சிறப்பு மற்றும் வெள்ளை ரோஜா ஒற்றுமையை குறிப்பதுமாகவும் உள்ளது. இப்படி அத்தனை வண்ண ரோஜாக்களும் நமது அரசு ரோஜா பூங்காவில் இருப்பது நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.
84 பரிசு கோப்பைகள்
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 13 சுழற்கோப்பைகள், முதல் பரிசு_29, இரண்டாம் பரிசு_ 22, சிறப்பு பரிசு என மொத்தம் 84 பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் இந்தாண்டு சிறந்த மலருக்கான பரிசு ஸ்டெர்லிங் பயோடெக்கிற் நிறுவனத்திற்கும்,
சிறந்த ரோஜா தோட்டத்திற்கான சுழற்கோப்பையில் முதல்பரிசு தேனாடுகம்பை மில்லேரியத்திற்கும், இரண்டாம் பரிசு கோழிப்பண்ணையில் உள்ள ஹூமன் பயோலஜிக்கல் நிலையத்திற்கும், மூன்றாவது மூன்றாவது பரிசு ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திற்கும் என மொத்தம் 13 சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி தோட்டக்கலைத்துறை இயக்குநர்(பொ) ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கணேஷ்(ஊட்டி), சாந்தி ராமு(குன்னூர்), மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், முன்னாள் தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன், துணை இயக்குநர்கள் சிவசுப்பிரமணியம், உமாராணி, உதவி இயக்குநர் மீராபாய், நீலகிரி ரோஜா சங்க தலைமை அமைப்பாளர் கே.கிருஷ்ணகுமார், சங்க தலைவர் ச.ராமசுப்பிரமணியம், செயலாளர் த.ஸ்ரீதரன் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை இயக்குநர் உமாராணி நன்றி கூறினார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ரோஜா கண்காட்சியை சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து - 12 பேர் பலி
19 Feb 2026பெய்ஜிங், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோக நிகழ்வாக பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
-
அசாம், காமாக்யா கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
19 Feb 2026டெல்லி, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி காமாக்யா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
இந்தியா எண்ணெய் வாங்குகிறதா? ரஷ்யா தரப்பில் விளக்கம்
19 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
ராகுல் நாளை சென்னை வருகை
19 Feb 2026சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை (பிப். 21) சென்னை வரவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்
19 Feb 2026திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?
-
உலகின் பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
19 Feb 2026சென்னை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
19 Feb 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் விழா தொடக்கம், அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை.
- ஸ்ரீசைலம், திருவைக்காவூர் கோவில்களில் சிவபெருமான் வீதி உலா.
- திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழ
-
இன்றைய நாள் எப்படி?
19 Feb 2026


