எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்க காரணம், உணவு முறை மாறுபாட்டாலும், உடற்பயிற்சி இல்லாததாலும், பரம்பரை வியாதியாகவும் சர்க்கரை நோய் உள்ளது.
பொதுவாக சர்க்கரை நோய் தாக்கிய சில வருடங்கள் (4&6 வருடங்கள்) பின்னரே அதன் பாதிப்பு முழுமையாக தெரிய வரும். அதாவது கணையத்தில் பீட்டா செல்லின் செயல்பாடு குறைந்து, இன்சுலின் சுரப்பது படிப்படியாக குறையும். இதனால் சிலருக்கு தாமதமாக சர்க்கரை நோய் இருப்பது தெரியவரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த பரிசோதனை செய்வது அவசியம். சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) மூன்று வகைப்படும்.
முதலாவது வகை : இன்சுலின் டிபணன்ட் டயாபடிக்ஸ் மெலட்டிஸ். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம்பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும். இவர்களுக்கு இன்சுலின் கொண்டு சிகிச்சை அளிக்கவேண்டும்.
இரண்டாவது வகை : டைப்&2 நான் இன்சுலின் டிபணன்ட் டயாபட்டிக்ஸ் மெலிட்டஸ். இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ ஏற்படும். வயதானவருக்கு இது வரும்.
மூன்றாவது வகை : கர்ப்ப கால சர்க்கரை நோய் 2% முதல் 4% பெண்களுக்கு கர்ப்ப காலத்தில்போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும்.
பொதுவாக 35 வயதைக் கடந்தவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. வெறும் வயிற்றில் 110 மில்லிக்கு குறைவாக இருக்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 மில்லிக்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்பத்தில் (பரம்பரை) யாருக்காவது இருந்தால் 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனைª சய்து கொள்வது அவசியம். நடைபயிற்சி செலவில்லாத சிறந்த மருத்துவம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை நோய் வர வாய்ப் பில்லை. (முதல் 10 நிமிடங்கள் வார்ம்அப், கடைசி 10 நிமிடம் கூல்டவுன் இல்லாமல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள் : உடல் சோர்வு, அதிக பசி, அடிக்கடி தாகம், மிக வேகமாக எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, கண்பார்வை குறைபாடு, ஆறாத புண், பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்.
சர்க்கரை நோயினால் உண்டாகும் பாதிப்புகள்
பக்கவாதம், சிறுநீரக நோய் கோளாறு, மாரடைப்பு, கண் நரம்பு பாதிப்பு
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இரண்டு எளிய வழிகள்
மறக்காமல் மருந்து எடுத்துக் கொள்வது, வாழ்க்கை முறை மாற்றம், முறையான, உணவு, உடற்பயிற்சி. எச்பிஏசி & கடந்த 3 மாதங்களாக சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 6% இருந்தால் நார்மல், 6% முதல் 7% வரை நல்ல கன்ட்ரோல், 7% முதல் 8% வரை பேர் கன்ட்ரோல், 8% முதல் 10% வரை அன் சாட்டிஸ்பக்டரி கன்ட்ரோல், 10% அதிகமாக இருந்தால் மோசமான நிலையில் உள்ளது.
காய்கறிகள் தவிர்க்க வேண்டியவை: பீட்ரூட், காரட், வாழைக்காய் மற்றும் கிழங்கு வகைகள். மற்ற காய்கறிகள் அளவோடு சாப்பிட வேண்டும். வெந்தயக் கீரை இரவில் ஊறவைத்து காலையில் மசித்து நீரை குடித்து வர சர்க்கரை நோய் குறையும்.
பழங்கள் தவிர்க்க வேண்டியவை : மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, பேரிச்சை மற்ற பழங்கள் அளவோடு சாப்பிட வேண்டும். பாதாம் பருப்பு தினமும் 4 சாப்பிட சர்க்கரை நோய் குறையும். ஆளிவிதை, கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை, அதிகமாக சேர்க்கலாம். தினை, குதிரைவாலி அரிசியில் சமைத்து சாப்பிடலாம். இதை ஒரு வேளை சாப்பாட்டில் சேர்க்கலாம்.
கோவக்காய் : கோவக்காயை தினமும் சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். இது நார்ச்சத்து நிரம்பியது. பச்சையாகவும் சாப்பிடலாம். தினமும் 50 கிராம் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று ஆய்வில் கண்டுபி டிக்கப்பட்டுள்ளது.
கறிவேப்பிலை : வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் இரும்புச்சத்து போன்றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையைத் தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெறும் வயிற்சில் 15 இலையை சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் கரையும். சர்க்கரை நோய் அளவு சீராக இருக்கும். இதய நோயிலிருந்து காக்கப்படும்.
சோம்பு டீ : தினமும் 1 டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி, 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, சிறிது நேரம் கழித்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் குறையும். சிறுநீரக பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம். தினமும் குடித்துவர சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் தோள்பட்டை வலி : சர்க்கரை நோயால் தோள்பட்டை வலி பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அவர்களது அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் போகிறது. முந்தையமருததுவ முறையின் மூட்டுகள் ஊசியை (ஸ்டீராய்டு) உட்செலுத்தி வலியை குறைப்பார்கள். நாளடைவில் இதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளின் தீவிரம் கண்டு சமீபகாலமாக இயன்முறை மருத்துவரின் சிகிச்சையால் பக்க விளைவு இல்லாமல் குணம் அடைகிறார்கள். நரம்பு சம்பந்தமாக கால்கள் மருத்துப்போதல். உடலின் இயக்கம் அனைத்திற்கும் வாழ்க்கை முறை மாற்றத்திற்கும் அனைத்து விதமான வலிகளுக்கும் இயன்முறை மருத்துவம் ஒரு நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சர்க்கரை நோயின் மூன்று வகைகளை யும் ஆயுர்வேத மருந்து உட்கொள்வதால் இன்சுலின் போடாமல் மருந்து சாப்பிடுவ தினால் கட்டுக்குள் சர்க்கரை வியாதியை வைக்கலாம். இப்பொழுது மாத்திரை வடிவில் ஆயுர்வேத மருந்து வந்துவிட்டது. எவ்வித சிரமம் இல்லாமல் சாப்பிடலாம்.
90 நாட்களில் நிரந்தர தீர்வு இயன்முறை மருத்துவத்தாலும், ஆயுர்வேத மருந்துகளாலும் பெறலாம். இரண்டுமே பக்க விளைவுகள் இல்லாமல் நமக்கு குணப்படுத்துகிறது. வேரியஸ் வெயின் என்னும் வியாதியைகூட நிச்சயம் 3 மாதத்தில் குணப்படுத்த முடியும்.
டாக்டர் எஸ்.தீபா தங்கம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
13 Oct 2025சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.