எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ்நாடு மின்பகிர்மானம் அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஜி.பாஸ்கரன் மின்தடை நீக்கும் மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பொதுமக்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் மக்களுக்கு அன்றாடத் தேவையான மின்சாரம் தங்குதடையின்றி வழங்குவதற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த தலைவராவார். அவர்களைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு அம்மா வழங்கிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் மேலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அதன்தொடர்ச்சியாக தற்பொழுது தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மூலம் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் அமைக்க அரசு உத்தரவிட்டதற்கிணங்க சிவகங்கை மாவட்டத்தில் ரூ.10.80 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மின்இணைப்பில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய இங்கு கட்டணமில்லா தொலைபேசியின் மூலம் புகார் பதிவு செய்யும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய தொலைபேசி எண்:1912 மற்றும் 1800 5996 1912 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். வெளிமாவட்டங்களிலிருந்து புகார்கள் தெரிவிக்க விரும்பினால் கோடு எண்:04575 – 1912 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்.
மின்பயன்பாட்டிலுள்ள இணைப்புகள் எங்கேனும் பழுதுகள் ஏற்பட்டாலும் அல்லது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மினஇணைப்பு தொடர்பான பழுதுகள் மேற்கண்ட தொலைபேசியில் கட்டணமின்றி புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகாரும் கணினியின் மூலம் பதிவு செய்து புகார் தெரிவித்தவர்களுக்கு அதற்குரிய பதிவு எண் தெரிவிப்பதுடன் புகார் செய்த அரைமணி நேரத்தில் பழுது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும். பழுதுகள் தன்மையைப் பொறுத்து அதற்குரிய காலக்கட்டத்தில் சரிசெய்திடப்படும். சரிசெய்ய பின் மீண்டும் அதே கணினியை புகாருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற பதிவும் மேற்கொள்ளப்படும். மறுபதிவு வரும்வரை அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும். இத்திட்டத்தால் பொதுமக்கள் தங்களது குறைகளை இருந்த இடத்திலிருந்தே எவ்விதக் கட்டணமின்றி தெரிவிக்க இயலும். அதனால் அவர்களுக்கு காலவிரையம் தவிர்க்கப்படும். இத்திட்டம் என்பது பொதுமக்களுக்கு மிகமிக அவசியமான ஒன்றாகும். எனவே இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற்றிட வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு மின்பகிர்மான கழக மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் கோல்ட்வின் வில்லியம்ஸ், மேற்பார்வை பொறியாளர் சின்னையன், மின்திட்ட செயலாளர் ஜெயக்குமார், செயற்பொறியாளர்கள், முருகையன், வீரமணி, ஜான்சன், வெங்கட்ராமன், முத்தழகு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்;நாதன், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை சங்கத்தலைவர் ஆனந்தன்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.