முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த கோரிய மனு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தக் கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது இருக்கக்கூடிய நீதிபதிகளின் இடங்களை நிரப்புவதே கடினமாக இருக்கிறது. இந்நிலையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த முடியாது என்று கூறி இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுத்துள்ளது. பாஜக வழக்குரைஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து