எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்சியம் சத்துகள் நிறைந்த 14 இயற்கை உணவுகள்
- கால்சியம் சத்து வலுவான நமது எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கால்சியம் சத்துக்களை நாம் அதிகம் பெற சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.பாதாம்பருப்பை நாம் சாப்பிட்டால் நமக்கு கொலஸ்ட்ரால் சத்து கூடும்,அந்த கொலஸ்ட்ரால் சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து நமக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 20 பாதம்பருப்பை பிரித்து வாரம் முழுவதும் சாப்பிடுவது நல்லது, உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்பை வெளியேற்றி விட்டு நல்ல கொழுப்பு உருவாகவும் அதன் மூலம் கால்சியம் சத்து அதிகரிக்கவும் பாதாம்பருப்பு உதவுகிறது.
2.சோயா பாதம்பருப்பிற்கு அடுத்த நிலையில் உள்ளது,இதை அவித்து சாப்பிடவேண்டும்,இதன் மூலம் நமக்கு நல்ல கொழுப்பு கிடைத்து கால்சியம் சத்து அதிகரிக்கிறது.
3.பால் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 73 சதவீதம் கால்சியம் சத்து கிடைக்கிறது,தயிர்,மோர் என பல்வேறு வகையில் பாலை சாப்பிட்டாலும் பாலாக சாப்பிடுவது நல்ல பயனை தருகிறது,பாலுடன் பாதம் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் 100 சதவீதம் கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது.
4.உளுந்தங்களியை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தருவதால் அவர்கள் எலும்புகள் பலமடையும்,எலும்புகளுக்கு பலம் தரும் உளுந்தை 40 வயதிற்கு மேல் களி செய்தும் கஞ்சி செய்தும் சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
5.பட்டாணியை சாப்பிடுவதன் மூலம் நமக்கு அதிகமான அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது.
6. ஆரஞ்சு பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரித்து எலும்பிற்கு தேவையான பலத்தை தருகிறது. ஆரஞ்சு பழத்தை சாறாக சாப்பிட்டாலும் அப்படியே சாப்பிட்டாலும் நமக்கு அதிக சக்தியை தருகிறது.
7.பீன்ஸ் கல் அடைப்பில் இருந்து நம்மை காக்கிறது,மேலும் பீன்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகளையும் பலமடைய செய்கிறது.
8.கேழ்வரகை சாப்பிட்டால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகள் வலுவடையும்,கேழ்வரகில் புரோட்டின், கார்போஹைட்ரேட்,மக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,இதை கூழாக சாப்பிட்டாலும் அவித்து சாப்பிட்டாலும் நமது எலும்புகளுக்கு அதிக பலம் கிடைக்கிறது.
9.அனைத்து வகையான கீரைகளும் எலும்பு பலத்துக்கு உதவுகிறது,அரைக்கீரை,முருங்கைக்கீரை என எந்த கீரை கிடைத்தாலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
10.பதநீரும் கல்லடைப்பை நீக்குகிறது மற்றும் கிட்னியை சுத்தப்படுத்துகிறது,பதநீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் உடலை பலப்படுத்துகிறது,48 நாட்கள் ஒரே மர பதநீரை சாப்பிட்டு வந்தால் தீராத வியாதிகளும் தீரும்,அதிக அளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளும் பலமடைகிறது.
11. இலந்தை பழம் கண் நோயை குணப்படுத்துகிறது,இந்த பழத்தை சாப்பிடுவதால் 40முதல் 60 சதவிதம் கால்சியம் சத்து நமது உடலில் உடனே சுரப்பதால் அது எலும்பையும் பலமடைய செய்கிறது.
12. எள்ளில் 69 சதவீதம் கால்சியம் சத்து உள்ளது, இதை பயன்படுத்தி தயார் செய்யப்படும் நல்லெண்ணெய்யை சாப்பிடுவதால் உடல் பொலிவடைகிறது மற்றும் எள்ளில் உள்ள கால்சியம் சத்து எலும்பையும் பலமடைய செய்கிறது.
13. ஓட்சில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதன் மூலம் அதிக கால்சியத்தை பெற்று எலும்புகள் பலமடைவதை உணரலாம்.இதில் உள்ள தாது உப்புகள் நமது உடலை பலப்படுத்துகிறது.
14. கடல் வாழ் மீனில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளது.விபத்தின் மூலம் எலும்பு பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்பின் பலம் அதிகரித்து அவர்கள் உடல் பலமடைய மீன் உதவுகிறது.
- இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று அதன் மூலம் எலும்புகளை பலமடைய செய்து வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
15 Jun 2025டெல்அவீவ் : இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
15 Jun 2025சென்னை : கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
நவீன தமிழ்நாட்டை செதுக்கியவர்: தந்தையர் தினத்தில் கருணாநிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
-
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jun 2025சென்னை : நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதா பாக்.,? - டசால்ட் நிறுவனம் மறுப்பு
15 Jun 2025பாரிஸ் : ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வடிவேல் ராவணனை நீக்கம்: பா.ம.க. பொதுச்செயலாளரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு
15 Jun 2025சென்னை : பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கிய ஹவுதி படை
15 Jun 2025தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
-
4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: பழங்குடியின மாணவிக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய்
15 Jun 2025சென்னை : த.வெ.க.
-
வெடி விபத்து மற்றும் நீரில் மூழ்கி பலியான பெண் மற்றும் பள்ளி மாணவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
15 Jun 2025சென்னை : கடலூர் மாவட்டம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலிான பெண் மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு நிதிய
-
ஈரானில் ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடேன வெளியேற இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
15 Jun 2025டெஹ்ரான் : ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
15 Jun 2025ஆண்டிப்பட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
-
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம்: இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தீவிர மோதல்
15 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தொடர்ந்த தீவிர மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய போர் விமானம்..!
15 Jun 2025திருவனந்தபுரம் : பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி-320 பேர் படுகாயம்
15 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா.
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சை, கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி
15 Jun 2025புதுடெல்லி : பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக நேற்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் சென்றார்.
-
பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? - அமெரிக்கா வெள்ளை மாளிகை மறுப்பு
15 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை
-
இங்கிலாந்தில் பயங்கரம்: ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்குதல்
15 Jun 2025லண்டன் : இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100-க்கும் மேற்பட்டோர் பலி
15 Jun 2025அபுஜா : நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
இன்றைய ராசிபலன்
15 Jun 2025 -
இன்றைய நாள் எப்படி?
15 Jun 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
15 Jun 2025- திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் விடாயாற்று உற்சவம்.
- சோழவந்தா ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- கீழ்திருப்பதி கோவ