முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடுகள் திருடிய 3 பேர் கும்பல் கைது

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு

மொடக்குறிச்சி உட்பட, தமிழகம் முழுவதும் மாடுகள் திருடிய மூன்று பேர் கும்பல் சிக்கியது.-  மொடக்குறிச்சி, கணபதிபாளையம் அடுத்தசின்னம்மாபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 57 கடந்த அக்12ல், இவர் தோட்டத்து கொட்டகையில் கட்டியிருந்த ஒன்பது மாடுகள், இரண்டு கன்றுகளை மர்ம ஆசாமிகள் லாரியில் கடத்தி சென்றனர். மலையம்பாளையம் போலீசார், திருட்டு கும்பலை தேடி வந்தனர்.இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் போலீசில், வேடசந்துார் சேகர், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் சிக்கினர். விசாரணையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாடு திருடியது தெரிய வந்தது. சின்னம்மாபுரத்திலும் திருடியதை ஒப்புக் கொண்டனர்.இவர்களுக்கு, மலையம்பாளையத்தை அடுத்த, காவல்காரன்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் மதன்குமார், 20, உடந்தையாக இருந்தது தெரிந்தது. அவனை  கைது செய்தனர்.வழக்கில் மேலும் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளதாக, மலையம்பாளையம் போலீசார் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago