எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பன்றி காய்ச்சல் என்றால் பிமிழிமி எனும் வைரஸ் கருகியால் ஏற்படும் தொற்றுநோய். இந்த நோய் ஒருவரின் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதென்றாகும்.
இந்த நோயின் ஆரம்பம் மற்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் போலவே இருக்கும். (ஜீரம், இரும்பல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி, குளிர் நடுக்கம், சோர்வு). தற்போது பன்றி காய்ச்சல் தெற்கு உலகம் முழுவதில் உள்ள நாடுகளை பாதித்துள்ளது. இந்நிலைமை நம்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இதன் பரவுதல் மற்றும் சிகிச்சையின் அதிசய நெறிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
உலக சுகாதார அமைப்பு (கீஞிளி) பிமிழிமி தொற்று உலகமுழுவதிலும், இந்தியா உட்பட அதின் பரவல் இப்பொழுது தவிர்க்க முடியாத மற்றும் கட்டுப்படுத்த அறிதாகமிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
எப்படி பரவுகிறது?
நோயால் பாதித்தவர்கள் இரும்பும்போதோ தும்பும்போதோ அவரிடமிருந்து வெளிவரும் துளிகள் மூலம் கிருமி மற்றவருக்கு பரவும். இந்த நோயின் தொடக்க முதல் நாளிலிருந்து ஏழு நாள் வரை தொற்ற முடியும். பன்றி காய்ச்சல் காற்றினால் பரவாது. முதலில் பாதிக்கப்பட்டவரின் இரும்பல், தும்பல் மூலம் மற்றொருவர் தொடர்பில் வரும்போது, இரண்டாவது பாதித்தவர் உபயோகித்த பொருளை மற்றொருவர் உபயோகித்து அவரது கண், மூக்கு, வாய், தொடர்புக்கு வரம்போது பரவும்.
பன்றி காய்ச்சல் பரவுதல் எப்படி தடுப்பது? தொற்று பரவுதலை தடுக்க எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* இரும்பல், தும்பல் வரும்போது வாயை கையால் அல்லது துணியால் மூடிக்கொள்ளுதல்,
* மற்றொருவர் இரும்பும்போதோ தும்பும்போதோ இடைவெளிவிட்டு நிற்பது.
* கூட்ட நெரிசல் தவிர்ப்பது.
* கைகளை அவ்வப்போது கழுவுதல்.
* நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றுவது (தேவையான தூக்கம், உடற்பயிற்சி, போதியளவு நீர் பருகுதல் சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளுதல்)
* சலி இரும்பல் பாதித்தவரிடம் இருந்து விலகி இருத்தல்.
* நோய் தொற்றினால் பாதித்து இருந்தால் அந்த நபர் வேலைக்கோ, பள்ளிக்கோ செல்வதை தவிர்க்க வேண்டும்.
பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
1. ஜூரம், தலைவலி, இரும்பல், தொண்டை வலி, உடல் வலி, வாந்தி, பேதி, வயிறு வலி, சதைபிடிப்பு, நடப்பதில் சிரமம்.
மேல் குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேலான அறிகுறி இருந்தால் பிமிழிமி என்ற தொற்றல் பாதித்துயிருக்க வாய்ப்புண்டு. 65 வயதிற்கு மேல் அல்லது 8 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா, உடல் பருமன், கர்ப்பிணி பெண்கள் உட்பட கவனமாக கண்காணிக்க வேண்டும். இவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கோ, சோதனை மையத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும்.
பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் நோய் குணமாகி 7 நாள் வரை பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. பன்றி காய்ச்சல் அறிகுறிகள் அறிந்தால் என்ன செய்வது?
1. மிதமான காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, வாந்தி பேதி, உள்ளவர்கள் தீவிரமாக கண்காணித்து ஓரிரு இரு நாட்களுக்கு பிறகு, மருத்துவரிடம் சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சை வீட்டிலிருந்து பெறலாம். பன்றிக் காய்ச்சலுக்கான சோதனை தேவைப்படாது.
2. அதிக அளவில் காய்ச்சலோ, தொண்டை வலியோ இருந்தால், வீட்டிலேயே தனிமைப்படுத்தி பன்றிக் காய்ச்சலுக்கான மருந்தை உட்கொள்ளலாம்.
3. பன்றிக் காய்ச்சல் மருந்தை உட்கொள்ள தேவைப்படுபவர்கள
1) 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2) கர்ப்பிணி பெண்கள் 3) 65 வயது முதியவர்கள் மற்றும் 4) நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் பாதித்தவர்கள், இரத்தத்தில் பிரச்சினை, சர்க்கரை, நரம்பியல் பிரச்சினை, புற்றுநோய் மற்றும் எச்ஐவி உள்ளவர்கள். 5) நீண்ட நாள் ஸ்பீராய்டு போன்ற மாத்திரையை உட்கொள்பவர்கள். 6) பி1, ழி1 சோதனை தேவைப்படாது. 7) மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நோயாளிகள் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, கூட்டத்தில் செல்வதை தவிர்த்து தன் குடும்பத்தாருக்கு நோய் பரவுதலை தடுக்கலாம். 8) மேலும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளோடு சேர்ந்து கீழ்வரும் ஏதேனும் ஒரு அறிகுறி ஏற்பட்டால் சோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* மூச்சு திணறல், நெஞ்சு வலி, மயக்கம், இரத்த அழுத்தம் குறைபாடு, சலியில் இரத்தம் கலப்பு, விரல் நுனியில் அல்லது நகம் நீலமாக மாறுதல், குழந்தைகள் உணவு மறுத்தல் மற்றும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்கனவே உள்ள நோய் முற்றிப் போகுதல்.
முகமூடி தேவையா?
உலக சுகாதார மையம் இந்திய அரசு மற்றும் பல மருத்துவர்கள் முகமூடி அணிவதால் பெரிய அளவிற்கு நோயை தடுப்பதில் பயனில்லை என்பதை சொல்கிறார்கள். ஏனென்றால் பன்றிக்காய்ச்சல் காற்று தொற்று கிடையாது. ஆனால் நோய் பாதித்தவர் ஒருவரிடமிருந்து தொற்று பரவ வாய்ப்பு உண்டு என சந்தேகம் இருந்தால் முகமூடி அணியலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.