எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே. - 30 - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கருணாநிதி புதிய சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்க இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 13 -ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் 21 -ம் தேதி பதவி ஏற்றார் கள். அன்றைய தினம் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி டெல்லியில் இருந்தார்.
ஆகவே அவர் பதவி ஏற்கவில்லை. மேலும் , முன்னாள் அமைச்சர் துரை முருகனும் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் எம்.எல். ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
சபாநாயகர் ஜெயக் குமார் அறையில் இதற்கான நிகழ்ச்சி நடக்கின்ற து. தி.மு.க. தலைவரான கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டது நினைவு கூறத்தக்கது.
இவர்களைத் தவிர, அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிவபதி மற்றும் மனோகரன் ஆகியோரும் பதவி ஏற்காமல் இருந்தார்கள். இவர்கள் நேற்று முன் தினம் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


