முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிக்கை சுதந்திரத்தின் எல்லையை தாண்டும்செயலாகும் தா.பாண்டியன்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

தஞ்சாவூர். ஜன.- 9 - தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் ம”நில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளிதத்தார், அப்போது அவர் கூறியதாவது, பத்திரிக்கை சுதந்திரம் என்ற  பெயரில் தனிமனித அகவாழ்க்கையை அவதூறாக செய்தி வெளியிடுவது பத்திரிக்கை சுதந்திரத்தின் எல்லையை தாண்டும் செயலாகும். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிற்கிறார்கள். கூடங்குளம் அனல்மின் நிலைய பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு அது இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஆகவே மக்கள் மத்திய அரசை புறக்கணிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்