எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- நமது அண்டை நாடான பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்தது. மோடி அரசு வருவதற்கு முன்பு வரை நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டிருந்தோம். ஆனால் பிரதமர் மோடி வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது.
உரி மற்றும் பாலகோட் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் அல்லது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என எந்த ஆபத்து வந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என நாம் நிரூபித்துத்துவிட்டோம். வளைகுடா நாடுகள் மற்றும் மேற்க்காசிய நாடுகளில் தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். கொரோனா காலத்தில் அங்குள்ள இந்தியர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, அந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என முடிவு செய்தது. பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்காவிட்டால், அடுத்த தாக்குதலை எப்படி நம்மால் தடுக்க முடியும்? எல்லையை தாண்டி இருப்பதால் நம்மை யாரும் எதுவும் செய்ய்ய முடியாது என பயங்கரவாதிகள் நினைத்துவிடக்கூடாது. பயங்கரவாதிகள் எந்த விதிமுறைக்கும் உட்பட்டு செயல்படுவதில்லை. அவர்களுக்கான பதிலடியும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க முடியாது. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 day 1 min ago |
ஆப்பிள் ரோஸ்ட்5 days 9 min ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 20 hours ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
22 May 2024சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று
-
குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் இர்பான்
22 May 2024சென்னை, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.
-
வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட்
22 May 2024லண்டன் : இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர்.
-
கடையில் போலீஸ் சோதனை: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்
22 May 2024சென்னை, பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூட்யூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்ட
-
குஜராத்தில் 10 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் கட்சி நம்பிக்கை
22 May 2024காந்திநகர், இந்தியாவில் அரசியல் மாற்றத்துக்கான அலை வீசுவதாகவும், இதனால் குஜராத் மாநிலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்றும், அக்கட்சியின் குஜராத் மாநி
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது : சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
22 May 2024சென்னை : வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
அரியானா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் : கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் திட்டம்
22 May 2024சண்டிகர் : அரியானாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' அடுத்த மாதம் துவக்கம்
22 May 2024சென்னை : தமிழகத்தில் 5 லட்சம் ஏழை குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.
-
அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.: அமெரிக்காவில் 2-வது இடம் பிடித்த இந்தியர்
22 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் இதழ், வெளியிட்ட, 2023ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய தலைமை நிர்வாக அதிகாரிகள்( சிஇஓ) பட்டியலில் இந்தியாவில் பிறந்த நிகேஷ்
-
சர்ச்சை கருத்துகள்: பிரசாரத்தில் கூடுதல் கவனமுடன் பேச நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள் : பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
22 May 2024புதுடெல்லி : பிரசாரத்தின் போது சர்ச்சை கருத்து தெரிவிப்பதாக வந்த புகார்களை அடுத்து கவனத்துடன் பேசுமாறு நட்சத்திர பேச்சாளர்களை அறிவுறுத்த வேண்டும் என்று பா.ஜ., தலைவர் நட
-
இங்கிலாந்து பிரதமரை சந்தித்த இந்திய நடிகை
22 May 2024லண்டன் : ’இந்தியன்’ பட நடிகை மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: ராஞ்சியில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் அழிப்பு
22 May 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன.
-
இன்டியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறது : மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
22 May 2024புதுடில்லி : பிரியங்கா, ராகுல் சொத்துக்கள்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
22 May 2024சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
ரூ.35 கோடி செலவில் சென்னையில் மனநலம், நரம்பியல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்: தமிழக அரசு தகவல்
22 May 2024சென்னை : பொதுப்பணித் துறையின் மூலம் சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்கு ரூ.35 கோடி செலவில் தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்
-
கோலி உயிருக்கு ஆபத்து?
22 May 2024ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (மே.21) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைட
-
கனமழை எதிரொலி: சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
22 May 2024தென்காசி : குற்றாலம், கொல்லிமலை உள்ளிட்ட அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு
-
ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தி ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா
22 May 2024அகமதாபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிபயர் போட்டியில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற
-
முதல் டி- 20 போட்டி: வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா
22 May 2024ஹூஸ்டன் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
-
பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்: குண்டு எறிதல் போட்டியில் சச்சின் கிலாரிக்கு தங்கம்
22 May 2024கோபி : பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி தங்கம் பதக்கம் வென்றார்.
-
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் காம்பீர்? - தேர்வு செய்வதில் தடுமாறும் பி.சி.சி.ஐ.
22 May 2024மும்பை : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.
மே 27-ல் முடிவு...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2024.
23 May 2024 -
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ரோடுஷோவில் பிரியங்கா குற்றச்சாட்டு
23 May 2024சண்டிகர், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.