வேலூர்
ஆதமங்கலம் புதூர் அரசு பள்ளியில் 328 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்:பன்னீர்செல்வம் எம்எல்ஏ அரசின் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆதமங்கலம் புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆண்கள் மற்றும் ...
விஐடியில் ரிவேரா-17 நாள்சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா:கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார்.
விஐடி பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா-17 என்கிற சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா நேற்று தொடங்கியது. இதனை இந்திய ...
தூய அந்திரேயர் பள்ளி மாணவர்களுக்குசைக்கிள்கள்: ரவி எம்எல்ஏ வழங்கினார்
அரக்கோணத்தில் தூய அந்திரேயர் மேனிpலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை; சு.ரவி எம்எல்ஏ வழங்கினார்இது ...
அதிமுகவை எந்த தீயசக்தியாலும் நெருங்கிவிட முடியாது:அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் பேச்சு
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்டமைக்கபட்ட அஇஅதிமுகவை எந்த தீய சக்தியாலும் நெருங்கவிட முடியாது, அவர்கள் விட்டு சென்ற பணியை சாதி, ...
அடிஅண்ணாமலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம், சு.கம்பப்பட்டு, வெறையூர், அடிஅண்ணாமலை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட ...
சேவூர் இருபாட்சீஸ்வரன் கோயிலில் ரூ.40லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி செய்ய பூமி பூஜை.
ஆரணி அடுத்த சேவூர் இருபாட்சீஸ்வரன் கோயிலில் ரூ.40லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ள புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. ...
விஐடியில் சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா:கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இன்று தொடங்கி வைக்கிறார்
வேலூர்:விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ரிவேரா-17 என்கிற சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா இன்று தொடங்கி 5ம் தேதி வரை 4 நாட்கள் ...
தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குழந்தைகளுக்கு அளித்தல் தொடர்பான சேவை அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம்:கலெக்டர்.சி.அ.ராமன், தலைமையில் நடந்தது
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசிகளை அளிப்பது ...
தி.மலை அண்ணாமலையார் கோவில் மகாகும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை தொடங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 6ந் தேதி நடைபெறவுள்ளது. இதையட்டி யாகசாலை பூஜைகள் நேற்று கோலாகலமாக ...
மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்க தெருமுனை பிரச்சாரகூட்டம்: கலெக்டர் துவக்கிவைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று தமிழக அரசு ...
மனிதநேய வார நிறைவு விழா கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு
திருவண்ணாமலையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற மனித நேய வார நிறைவு ...
திருவண்ணாமலையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினவிழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கிவைத்தார்
திருவண்ணாமலையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கிவைத்தார். இதில் ...
அரட்டவாடி கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமணை – அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்துவைத்தார்
செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமணை திறப்புவிழா நடைபெற்றது. 2016-17ஆம் ஆண்டில் திருவண்ணாமலை ...
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன் ...
காவல்துறை,பொதுமக்கள் கபடி:போட்டிகள்: ஏ.எஸ்பி பரிசளிப்பு
அரக்கோணத்தில் காவல்துறை, பொதுமக்கள் கபடி போட்டியில் வென்றவர்களுக்கு ஏ.எஸ்பி சக்திகணேஷ் பரிசளித்தார். இது குறித்து விவரம் ...
தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மகாகும்பாபிஷேகத்தையட்டி நாளை யாகசாலை பூஜைகள் தொடக்கம்:400 சிவாச்சாரியார்கள் பங்கேற்கிறார்கள்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 6ந் தேதி நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தையட்டி நாளை (செவ்வாய்கிழமை) யாக ...
திருவண்ணாமலையில் இன்று மனிதநேய வார நிறைவு விழா:அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பங்கேற்கிறார்
திருவண்ணாமலையில் இன்று மாலை மனித நேய வார நிறைவு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை ...
விஐடியில் பள்ளி மாணவர்களுக்கான கணித திறன் போட்டி:பேராசிரியர் பழனியப்பன் பரிசு வழங்கினார்
விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான கணித திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ...
வேலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு முகாமில் 426 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை:அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
வேலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் படித்த இளைஞர்களுக்கான வேலை ...
தி.மலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள்:கலெக்டர் எஸ்.பி. நேரில் ஆய்வு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 6ந் தேதி காலை 9.05 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. பஞ்சபூத ...