குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சை மறைமுகமாக குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்வது. இதன் மூலம் குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரமுடியும். 3 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை பயன்படுத்தலாம்
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆம், அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், மிக சிறந்த ஜனநாயகவாதியுமான ஆபிரகாம் லிங்கன் அரசியல்வாதியாக ஆவதற்கு முன்பாக குத்து சண்டை வீரராக திகழ்ந்தார். அவர் 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருந்தும் அவரது உயரம் காரணமாக பந்தயத்தில் தோற்றார். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம். அவர் மிக சிறந்த தந்்திரங்களை கையாண்டு வெற்றியை ஈட்டினார். இதனால் அமெரிக்காவின் ஈடு இணையற்ற வீரர் என புகழப்பெற்றார்.
மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடுமாம். உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு அதன் நடுவில் பித்தநீர் பை அமைந்திருக்கும். கல்லீரல் பாதிப்புக்குள்ளானால் செரிமான கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். கல்லீரல் பாதிப்பை தடுக்க கீரை, பூண்டை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். தேன் கல்லீரலில் உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க துணைபுரியும். தேங்காய் எண்ணெய் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். கிரீன் டீ பருகி வருவதும் கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சாப்பிட்டு வரலாம். அதிலிருக்கும் தாதுக்கள் கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
24 Nov 2025தி.மலை, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
-
நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா: நாகைக்கு டிச.1-ல் உள்ளூர் விடுமுறை
24 Nov 2025நாகை : நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
உத்தரகாண்ட்டில் விபத்து - 5 பேர் பலி
24 Nov 2025டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 5 பேர் பலியாயினர்.
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் கனடா பிரதமர்
24 Nov 2025ஒட்டவா : பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புதிய புயன் சின்னம் உருவாகிறது
24 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் 2 புயல் சின்னம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்
24 Nov 2025சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது.
-
ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்
24 Nov 2025ஜெனீவா : ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் செய்ய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
-
குற்றால அருவிகளில் 4-வது நாளாக காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடரும் தடை
24 Nov 2025தென்காசி, தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
-
அயோத்தி ராமர் கோவில் உச்சியில் காவிக்கொடி இன்று ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி
24 Nov 2025புதுடெல்லி : அயோத்தியில் ராம ஜன்மபூமி கோவிலின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சம்பிரதாய ரீதியாக இன்று காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
-
தற்குறி என்று யாரையும் தி.மு.க. சொல்லவில்லை : டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்
24 Nov 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் அம்பலம்
24 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி
24 Nov 2025சென்னை, 'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க மலேசிய அரசு திடீர் முடிவு
24 Nov 2025கோலாலம்பூர் : 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
24 Nov 2025சென்னை : முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
-
நானும் ஒரு விவசாயிதான்; இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன் : முதல்வர் விமர்சனத்திற்கு இ.பி.எஸ். பதில்
24 Nov 2025சேலம் : விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அ.தி.மு.க. அரசாங்கம். நானும் ஒரு விவசாயிதான்.
-
வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
24 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவை ஏற்றுக்கொள்வேன்: சித்தராமையா
24 Nov 2025பெங்களூரு : காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் கர்நாடக முதல்வராக தொடர்வேன் என்று சித்தராமையா தெரிவித்தார்.
-
வரும் 2026-ம் ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் மாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
24 Nov 2025சென்னை, 2026-ம் ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம்
24 Nov 2025லண்டன், டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.
-
பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்
24 Nov 2025கராகஸ் : பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு காரணமாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
24 Nov 2025டெல்அவீவ், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர்.
-
மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: நெல்லைக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு
24 Nov 2025நெல்லை : இன்று நெல்லைக்கு மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.
-
எங்களுக்கு தேர்தல் தான் குறி: தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
24 Nov 2025புதுக்கோட்டை, விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி. தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை
24 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் அதிகாரிகள் தமிழகம் வந்தனர்.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை உடனே விடுவிக்க போப் வேண்டுகோள்
24 Nov 2025அபுஜா : நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள போப் லியோ, கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்க


