எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய கழகம் சார்பில் கழக 47வது துவக்க விழா பொதுக்கூட்டம் கோடாங்கிபட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வரலாற்று சிறப்புமிக்க தொகுதியாகும். காரணம் புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டபோது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போடி தொகுதியிலே போட்டியிட்டார். அவரை இத்தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்ததன் காரணமாக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை முதல் எதிர்கட்சி தலைவராக உருவாக்கி மாபெரும் நமது இயக்கத்தை வலுபெற செய்தனர். தற்போது நமது கழகத்தின் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் பாதுகாவலனாக இருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளீர்கள். என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது, நமது கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் மீண்டும் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய வேண்டுமென்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் பலர் வர தயாராக உள்ளனர் என்றார்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் பேசும்போது, நமது கழகம் மட்டுமே மக்கள் கட்சியாக உள்ளது. ஊழல் கட்சி என மக்களால் முத்திரை குத்தப்பட்ட கட்சி திமுக. காங்கிரஸ் செல்லாத கட்சியாகிவிட்டது. மற்ற தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நம் கழகத்தோடு கூட்டணி வைத்ததால் தான் அக்கட்சிகளுக்கு அங்கீகாரமே கிடைத்தது. இக்கட்சியினர் தனியாக நின்று வெற்றி பெற முடியாது. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை ஏமாற்றியதுபோல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
தலைமை கழக பேச்சாளர் வடுகை சுந்தரபாண்டியன் பேசும்போது புரட்சித்தலைவர் கழகத்தை துவக்கியபோது நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது கருணாநிதி வேட்பாளரை அறிவித்து விட்டு எம்.ஜி.ஆருக்கு வேட்பாளரை அறிவிக்க தெம்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எம்.ஜி.ஆர் மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார். மாயத்தேவரின் வெற்றிக்காக கழக தொண்டர்கள் பட்ட கஷ்டம் அதிகம். அதே நேரத்தில் அந்த சோதனைகளை எல்லாம் தாங்கி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டனர். மாயத்தேவர் 1,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களில் 126, 129, 131 என தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவருடைய மறைவுக்கு பின் கழகம் இரண்டாக உடைந்தது. பின் கட்சியை வழிநடத்தும் திறமை, தகுதி புரட்சித்தலைவியிடமே உள்ளது என்று பிரிந்து இருந்த கழகத்தை ஒன்று சேர்த்து தன்னை விலக்கி கொண்ட ஜானகிராமச்சந்திரனே உண்மையான தியாக தலைவி என்றார். பின்னர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் தலைமையின் கீழ் 1991ல் 162, 2001ல் 141, 2011ல் 200, 2016ல் 136 என கழகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் பேசும்போது என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு புரட்சித்தலைவி அம்மாவே முக்கிய காரணம். நமது கழகத்தை காத்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகயோரின் ஆன்மாக்கள் உறுதுணையாக இருக்கும். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கழகத்தையும், ஆட்சியையும் பல்வேறு சத்திய சோதனைகளை தாண்டி சிறப்பாக வழிநடத்துகின்றனர். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, உத்தமபாளையம் அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர் கழக செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, போடிநாயக்கனூர் பழனிராஜ், சின்னமனூர் கண்ணம்மா கார்டன் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தலைவர் குருமணி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ராஜகோபால், இணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பாசறை துணை செயலாளர் முருகேசன், கழக பிரமுகர் குருசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.