எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : வள்ளலாரின் பிறந்தநாளான தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்த் தத்துவ மரபில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் வள்ளலார். வரையறையற்ற மானுட நேயத்தை முன்வைத்த அவரது கருத்துகள் அன்றைய சூழலில் தேவையும் நியாயமும் கொண்டவையாக இருந்தன. அதன் வீச்சு இன்றளவும் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார். பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.
ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர், அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில் பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில் வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது. சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.
சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று மாற்றினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.
பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார். திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார். அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட ராமலிங்க சுவாமிகள் 51-வது வயதில் (1874) இறை ஜோதியில் ஐக்கியமானார்.
இந்நிலையில் வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளான இந்த தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
04 Oct 2025சென்னை : வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
-
வைகோ மருத்துவமனையில் அனுமதி
04 Oct 2025சென்னை : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்பு
04 Oct 2025சிவகாசி : சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்
04 Oct 2025திருச்சூர் : கேரளாவில் காரை கவிழ்த்தி காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
-
குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் நியமனம்
04 Oct 2025காந்தி நகர் : குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் விஸ்வகர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு
04 Oct 2025காசா : இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி
04 Oct 2025மும்பை : மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி தெரிவித்துள்ளது.
-
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்: பிரான்சில் ஈபிள் கோபுரம் மூடல்
04 Oct 2025பாரீஸ் : பிரான்சில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பறிமுதல் செய்யப்படும் விஜய் பிரசார வாகனம்?
04 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு
04 Oct 2025சென்னை : அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
-
காசா அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு 5-ம் தேதி இறுதி கெடு: ட்ரம்ப் அறிவிப்பு
04 Oct 2025வாஷிங்டன் : ஹமாஸ் அமைப்புக்கு 5-ந்தேதி இறுதி கெடு விதித்து அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
-
முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார்
04 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சிக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சுற்றுப்பயண தேதிகளில் திடீர் மாற்றம்: வரும் 8, 9-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் இ.பி.எஸ். பயணம்
04 Oct 2025சென்னை : நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 8, 9ம் தேதிகளி
-
காசாவில் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் : அமெரிக்க அதிர் ட்ரம்ப் வலியுறுத்தல்
04 Oct 2025வாஷிங்டன் : காசாவில் தாக்குதல் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
-
உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்ய படை தாக்குதல்
04 Oct 2025கீவ் : உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.
-
கிருஷ்ணகிரியில் கனமழை: ஓசூரில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்
04 Oct 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கனமழையால் ஓசூர் உள்ள குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்தது.
-
நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசம்
04 Oct 2025நெல்லை : நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
-
விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது: சீமான்
04 Oct 2025சென்னை : விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. மயற்சி செய்கிறது என்று சீமான் கூறினார்.
-
ராமநாதபுரம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
04 Oct 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
திருட்டு வழக்கில் சிங்கப்பூரில் 2 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை
04 Oct 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பிரதமராக தமிழர்கள் யாருக்கும் எண்ணம் இல்லை: திருமாவளவன் ஆதங்கம்
04 Oct 2025சென்னை : தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக எண்ணம் யாருக்கும் இல்லை என்று திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
-
பாலியல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை..!
04 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த மன்ஹாட்டன் நீதிபதி அருண் சுப்பிரமணியன், நான்காண்டு சிறை தண்டனை விதித்து
-
பெங்களூருவில் மனைவியை கத்தியால் குத்தி கொன்று தொழிலாளி தற்கொலை
04 Oct 2025பெங்களூரு : பெங்களூருவில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025