எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் படைகளை குவிக்கத் தொடங்கி இருப்பதால், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயார்நிலையில் உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய அதிநவீன கே-9 வஜ்ரா ரக பீரங்கிப் படைகளை நிறுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்தாண்டு படைகளை குவித்தது. இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் தடுத்த போது, இருதரப்பு ராணுவத்துக்கும் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்திய வீரர்களின் தாக்குதலில் 40 சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், 5 வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீன ராணுவம் தெரிவித்தது. இந்த மோதலை தொடர்ந்து, 2 நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால், போர் பதற்றம் உருவானது. பின்னர், இருநாட்டு ராணுவமும் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பாங்காங் திசோ ஏரி பகுதியில் நிறுத்தப்பட்ட படைகளை சீனா திரும்பப் பெற்றது. அதேபோல், அப்பகுதியில் இருந்த இந்திய படைகளும் திரும்ப பெறப்பட்டன. மற்ற இடங்களில் நிறுத்தப்பட்ட படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கனவே 12 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
விரைவில் 13-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், லடாக்கின் கிழக்கு, வடக்கு எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து, இந்த எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘லடாக்கில் கிழக்கு, வடக்கு எல்லைகளில் சீன ராணுவம் படைகளை குவிப்பது கவலை அளிக்கிறது. சீனப்படைகளின் நடமாட்டத்தையும், , ஆப்கானிஸ்தான் நிலையையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்,” என்றார்.
இந்நிலையில், , தானியங்கி முறையில் இயங்கக் கூடிய அதிநவீன கே-9 வஜ்ரா பீரங்கி படைகளை, லடாக் எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தியது. இவை 50 கிமீ தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. இதனால், இந்திய - சீன எல்லையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்த பீரங்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரலில் சர்ச்சுகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 300 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய ராணுவத்துடன் இணைந்து இலங்கை ராணுவம் செயல்பட்டு வருகிறது. இருநாட்டு ராணுவமும், ‘மித்ர சக்தி’ என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சியை செய்து வருகின்றன. இதன் 8-ம் கட்ட போர் பயிற்சி, இலங்கையின் அம்பாராவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில், இன்று முதல் 15ம் தேதி வரையில் 12 நாட்கள் நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



