இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்அங்கு சுனாமி ...
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்அங்கு சுனாமி ...
பெய்ஜிங் : உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு உறுதியாகி ...
வாஷிங்டன் : எச்.1பி விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய மசோதா அமெரிக்கா பாராளுமன்றத்தில் தாக்கல் ...
ரியோ டி ஜெனீரோ : பிரேசிலில் கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரேசிலின் வடகிழக்கு ...
பெய்ஜிங், : சீன அதிபா் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடினும் இருதரப்பு உறவுகள், சா்வதேச விவகாரங்கள் குறித்து இன்று (டிச. ...
இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.தென் ...
எய்லட் : பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.இஸ்ரேலின் ...
இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக பாராளுமன்றம் ஒருவாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அவை நடவடிக்கைகள் ...
ஒமைக்ரான் அலை வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நாட்டில் 18 ...
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் முதல் நாள் இரவில் தான் நிம்மதியாகத் தூங்கியதாகவும், எல்லோரும் சொல்வதைப் போல் தான் பேய் ஏதும் ...
உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார்.துபாயில் கடந்த ...
இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது காதலி ...
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு நபர், பழைய கார் பாகங்களை பயன்படுத்தி ஹெலிகாப்டர் தயாரித்து அதில் வானில் பறந்து சாதனை படைத்துள்ளார். ...
மாஸ்கோ : ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக முதல் தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா ...
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா மானியம் பெற மோசடி செய்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சிங்கப்பூரில் வசித்து ...
மாஸ்கோ : ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியை தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை ...
ஜெனீவா : ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ...
லண்டன் : உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டன் ...
சவுதி : சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் ...
பாகிஸ்தானில் ரயிலை நிறுத்தி விட்டு தயிர் வாங்க சென்ற டிரைவரின் வேலை பறிபோனது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை ...
பொரி உப்புமா![]() 3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 5 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 2 days ago |
துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம்.
சென்னை : மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.
அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா.
புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம் இது என்று தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
புதுடெல்லி : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார்.
இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய்.
சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உரு
நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம்.
ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.