அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: லண்டன் கோர்ட் தீர்ப்பு
அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை லண்டன் மேல்முறையீட்டு கோர்ட் ரத்து செய்து ...
அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை லண்டன் மேல்முறையீட்டு கோர்ட் ரத்து செய்து ...
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறி இரவு நேர கிளப்பில் விடிய விடிய நேரத்தை கழித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ...
நாடு கடந்த பாராளுமன்றத்தை நிறுவ புலம் பெயர்ந்த ஆப்கன் பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கனிலிருந்து ...
வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுதம் ராகவனை நியமித்து அதிபர் ஜோ பைடன் ...
ஜனநாயக உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகாத்மா காந்தியடிகள் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரை நினைவுகூர்ந்து ...
57 வயதில் 3-வது மனைவி மூலம் 7-வது குழந்தைக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தந்தையானார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - ...
நம் சூரியக் குடும்பம் போன்ற பல கிரக அமைப்புக்கள் பால் வீதியில் நிறைந்துள்ளன. அந்த வகையில் பால் வீதி மண்டலத்தில் உள்ள சூரியன் ...
சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரான் தொற்று...
2008-ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் புகை பிடிப்பதற்கு தடை விதிக்க நியூசிலாந்து முடிவு எடுத்துள்ளது.புகை பிடிப்பதால் உலகம் ...
மெக்ஸிகோவில் அகதிகளை ஏற்றிச்சென்ற டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ...
மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை தயாரிக்க பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் ...
ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டு சீனாவில் ...
மனிதர்கள் மீதான கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது என்று ரஷிய நிபுணர் கணித்துள்ளார்.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் ...
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுடன் ரஷியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதிபர் விளாடிமிர் புதின் ...
ஜெர்மன் சான்சலராக(அதிபர்) ஒலாப் ஸ்கூல்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகினார்.ஜெர்மனியில் ...
ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுச் செயலாளருடன் ...
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்ததை அடுத்து அந்நாட்டு மக்கள் 3 குழந்தைகளை பெற்று கொள்ள ...
நாசாவின் விண்வெளி பயண திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரில் இந்திய வம்சாவளியை அனில் மேனன் இடம் பெற்றுள்ளார். நிலவு, ...
அமெரிக்காவில் மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு ...
ஹனோய் : வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் 2025-ம் ஆண்டுக்கு பின் மோட்டார் பைக்குகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு ...
பொரி உப்புமா![]() 3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 5 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 2 days ago |
துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம்.
சென்னை : மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.
அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா.
புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம் இது என்று தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
புதுடெல்லி : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார்.
இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய்.
சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உரு
நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம்.
ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.