12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கோடைக்காலத்தில் வல்லாரைக்கீரை, பசலைக்கீரை, வெந்தயக்கீரை, சக்கரவர்த்திக்கீரை, கரிசலாங்கன்னிக்கீரை, மனத்தக்காளிக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை ஆகியவற்றையும் மழை மற்றும் பனிக்காலத்தில் கற்பூரவல்லி, அரைக்கீரை, முசுமுசுக்கை, தூதுவளை, புதினா போன்ற கீரைகளை இரவு நேரத்தில் உணவில் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் பிரச்சனைதான்.
ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சக்கரையாம், அடிக்கரும்பு இனிக்க நுனி கரும்பு எதற்கு? என்ற பழமொழிகள் உண்டு. நல்ல சொற்கள் இருக்கும் போது துன்பம் தரும் சொல்லை ஏன் சொல்ல வேண்டும் என குறிக்கும் வகையில் அந்த பழமொழி தத்துவமாக மலர்கிறது. ஆனால், கரும்பில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.
டிடபிள்யூடிஎம் - பிஓஎன் பைபர் தொழில்நுட்பம் (TWDM-PON fibre technology) என்ற அடுத்த தலைமுறை பைபர் இணைப்பு மூலம் விநாடிக்கு 40 ஜிபி வேகத்தில் தரவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளில் மிகக்குறைந்த இணைய வேகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சராசரி இணைய வேகம் 2.5 எம்பிபிஎஸ் (mbps) ஆகும்.
அமெரிக்காவில், எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் ப்ளூடூத் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் என்பதோடு காற்றில் எவ்வித உதவியும் இன்றி மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் எல்ஜி Pj9 என பெயரிடப்பட்டுள்ளது.
தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை தனிமங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அதன் விலை கிலோ ரூ.75 லட்சம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம். இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும். அப்படி என்றால் இந்த மரம் தானே உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிம்பிள் சிக்கன் கறி![]() 3 days 6 hours ago |
முட்டை பக்கோடா![]() 6 days 5 hours ago |
ஸ்பைசி சிக்கன் கிரேவி![]() 1 week 3 days ago |
-
சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா
30 May 2023பெய்ஜிங் : தனது சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது.
-
ராணுவ உளவு செயற்கைகோள் ஜூனில் ஏவப்படும்: வடகொரியா
30 May 2023பியாங்கியாங் : ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து உள்ளது.
-
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
29 May 2023புதுடெல்லி : நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டென்னிஸ் பந்தால் கோலியின் ஓவியத்தை தீட்டிய தீவிர ரசிகர்
29 May 2023இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் குவித்து வருகிறார்.
-
ஐ.எஸ். அமைப்புக்கு பிரச்சாரம்: லிபியாவில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்
30 May 2023திரிபோலி : லிபியாவில் ஐ.எஸ்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-05-2023.
30 May 2023 -
தமிழகத்தில் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க அரசு திட்டம்
29 May 2023சென்னை, தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
பெண்கள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் : சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி
29 May 2023திருப்பதி : பெண்கள் வங்கி கணக்கில் ரூ.15000 செலுத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: போட்டி நடுவர்களை அறிவித்த ஐசிசி
29 May 2023துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
ஓவல் மைதானத்தில்...
-
நைஜீரியாவின் 16-வது அதிபராக போலா தினுபு பதவியேற்பு
30 May 2023அபுஜா : நைஜீரியா நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சென்னையில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 May 2023சென்னை : போக்குவரத்து கழகத்தில் காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை
30 May 2023சென்னை : தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்
30 May 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய் குறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்கள் நீக்கம் : விழுப்புரம் தலைமை நீதிமன்றம் உத்தரவு
30 May 2023விழுப்புரம் : கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்களை நீக்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குகிறது மத்திய அரசு
30 May 2023இம்பால் : மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க அன்புமணி கோரிக்கை
30 May 2023சென்னை : தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஆரவாரம் செய்த ரசிகர்கள்: கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா
30 May 2023சேலம் : ஆரவாரம் செய்த ரசிகர்களால் நடிகர் ஆர்யா கோபித்துக் கொண்டு சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பணி மற்றும் நன்றியுணர்வால் நிறைந்திருக்கிறேன்: 9 ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
30 May 2023புதுடெல்லி, பணி மற்றும் நன்றியுணர்வால் நிறைந்திருக்கிறேன் என்றும், எனது முடிவுகள் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்
-
டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
30 May 2023சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான NEC Future Creation Hub-க்கு சென்று பார்வையிட
-
அரசு டாஸ்மாக் கடைகளில் கியூ ஆர் குறியீடு முறையை அறிமுகப்படுத்த திட்டம்: மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை
30 May 2023சென்னை, மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மா
-
ஆக. 14-ல் மவுன்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை : ப.சிதம்பரம் சொல்கிரார்
30 May 2023புதுக்கோட்டை : 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தானில் இருந்தார் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
-
பிளஸ் 2 மறு கூட்டல்: அரசு தேர்வு இயக்ககம் வெளியீடு
30 May 2023சென்னை : பிளஸ் 2 மறுகூட்டலுக்கான விண்ணப்ப படிவங்களை இன்று பிற்பகல் முதல் ஜூன் 3-ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத
-
வெயில் எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
30 May 2023புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் மாதம் 7-ம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்து
-
மணிப்பூரில் அமைதி நிலவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
30 May 2023புதுடெல்லி, மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
அரிசிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
30 May 2023சென்னை : அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.