முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முதல்வரை மகனுடன் சந்தித்து பேசிய துரைமுருகன்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
Image Unavailable

அமராவதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்டாலினை நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் தற்போது துரைமுருகன், ஆந்திர தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது பேசினார். இந்தச் சந்திப்பின் போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடன் இருந்தார்.

சுமார் 20 நிமிடம் நடந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து கூறிய துரைமுருகன் இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் அமராவதியில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து