முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் பெய்து வரும் மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்குப் புதிய புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகப் பள்ளிக்கல்வித்து துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டியில் ஒரு கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2021 ஆண்டு மட்டுமல்லாமல், நூற்றாண்டுக் காலம் அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து