எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.23 - சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட பல்வேறு துறைகளின் உத்யோகப்பூர்வ தரவுகளில் பொருளாதார மீட்சி பெறும் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. வெள்ளியன்று வெளியிடப்பட்ட தரவுகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் நாட்டின் ஏற்றுமதி போன்றாவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (ஐஐட) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சுமார் 4.6 சதவீதம் சரிவடைந்ததாக வணிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்திற்கு காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த முக்கிய தரவுகள் வரும் ஜூலை 30 ம் தேதியன்று ரிசர்வ் வங்கியால் வெளியிட்டப்பட உள்ள முதல் காலாண்டு நிதி கொள்கையின் மறு ஆய்வு அறிக்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பணவீக்கத்தை குறைப்பது போன்ற இரு முக்கிய செயல்களுக்கு இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் ஒரு கடினமான பணியினை மேற்கொண்டு வருகிறது.
எனினும், இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்றாக குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை நம்பிக்கை அளிக்கிறது. வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு தங்கம் மற்றும் வெள்ளி போன்ற இதர விலைமதிப்பற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
வர்த்தக தரவுகள், ஜூன் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு முந்தைய மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த மிக முக்கியமான துறைகளின் தரவுகளைப் பற்றி பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (டஆநுயுஊ) தலைவர் திரு சி ரங்கராஜன், ாகடந்த ஆறு ஏழு மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை நாம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உணர முடியும் ... எனவே, நான் தற்பொழுது உள்ள நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலை கண்டிப்பாக மேம்படும் என நினைக்கின்றேன்ா, எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான செயல்பாட்டின் மிக முக்கிய அம்சமான வட்டி விகிதம் குறைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது, மேலும் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் வேறு கவலை தரத், தக்க விதத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். டபிள்யூபிஐ (றுடஐ) அடிப்படையிலான பணவீக்க விகித புள்ளிவிவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
இந்திய அரசாங்கம் ஐஐபி (ஐஐட) மற்றும் சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களை மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட காரணத்தால், பங்குச் சந்தை மற்றும் பணச் சந்தைகளில் இந்தத் தரவுகளின் தாக்கத்தை நம்மால் உடனடியாக உணர முடியவில்லை.
பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 282.41 புள்ளிகள் அதிகரித்து 19,958.47 புள்ளிகளில் முடிவடைந்தது. இது கடந்த மே 30 க்கு பின்னர் சென்ஸெக்ஸ் சந்தித்த உட்ச பட்ச அளவாகும். அதே நேரத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் சுமார் 11 பைசா அதிகரித்து 59.56 என்கிற அளவில் முடிவடைந்துள்ளது. இதுவே கடந்த இரண்டு வார கால அளவில் இந்திய ரூபாயின் அதிக பட்சமாகும்.
ஐஐபி (ஐஐட) தரவுகளின் படி, மே மாத தொழிற்சாலை உற்பத்தி குறைந்தற்கு உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளின் மோசமான செயல்பாடே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஐஐபி (ஐஐட) 1.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சுமார் 2.5 சதவீதமாகவும் இருந்தது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐஐபி (ஐஐட) அடிப்படையில் அளவிடப்பட்ட தொழிற்சாலை வெளியீடு மிகக் குறைந்த அளவாக 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே மாதத்தில் இது சுமார் 0.6 சதவீதமாக இருந்தது.
குறியீட்டு எண்ணில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கும் உற்பத்தி துறையானது சுமார் 2 சதவீதத்தை தொட்டு விட்டது. கடந்த ஆண்டின் இதே பருவத்தில் உற்பத்தித் துறையானது சுமார் 2.6 சதவீதம் என்கிற அளவில் இருந்தது.
மே மாதத்தில் சுரங்க துறை உற்பத்தி மிக அதிகமாக சுமார் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுரங்கத்துறை உற்பத்தி சுமார் 0.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.
ஒட்டுமொத்தமாக உற்பத்தி துறையில் உள்ள 22 தொழில் குழுக்களில் சுமார் 11 குழுக்கள் மே மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளன.
வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட வர்த்தக தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியானது தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து வருகிறது. இது கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய வருடத்தின் அதே பருவத்தை ஒப்பிடுகையில் சுமார் 4.6 சதவீதமாக குறைந்து விட்டது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 23.79 பில்லியன் டாலராக உள்ளது.
நம் நாட்டின் இறக்குமதி அளவு 0.37 சதவீதம், அதாவது 36 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது.
இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவே மிக முக்கிய காரணம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (னுபுகுவு) திரு அனுப் புஜாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜூன் மாதத்தில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 9.31 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் சில்லறை பணவீக்க விகிதத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் திடீரென்று ஒரு ஏற்றத்தை சந்தித்துள்ளது.
காய்கறிகளின் விலையானது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது செங்குத்தாக அதாவது சுமார் 14.55 சதவீதம் அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இது நாட்டின் பொருளாதார மீட்சி மிக அருகில் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது, வளர்ச்சி இன்னும் அதன் அடித்தளத்தை தொடவில்லைா என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
எந்த காலக்கெடுவுக்கும் இந்தியா அஞ்சாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
05 Jul 2025புதுடெல்லி, எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.