எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூலை.23 - சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட பல்வேறு துறைகளின் உத்யோகப்பூர்வ தரவுகளில் பொருளாதார மீட்சி பெறும் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. வெள்ளியன்று வெளியிடப்பட்ட தரவுகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் நாட்டின் ஏற்றுமதி போன்றாவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (ஐஐட) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சுமார் 4.6 சதவீதம் சரிவடைந்ததாக வணிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்திற்கு காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த முக்கிய தரவுகள் வரும் ஜூலை 30 ம் தேதியன்று ரிசர்வ் வங்கியால் வெளியிட்டப்பட உள்ள முதல் காலாண்டு நிதி கொள்கையின் மறு ஆய்வு அறிக்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பணவீக்கத்தை குறைப்பது போன்ற இரு முக்கிய செயல்களுக்கு இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் ஒரு கடினமான பணியினை மேற்கொண்டு வருகிறது.
எனினும், இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்றாக குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை நம்பிக்கை அளிக்கிறது. வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு தங்கம் மற்றும் வெள்ளி போன்ற இதர விலைமதிப்பற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
வர்த்தக தரவுகள், ஜூன் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு முந்தைய மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த மிக முக்கியமான துறைகளின் தரவுகளைப் பற்றி பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (டஆநுயுஊ) தலைவர் திரு சி ரங்கராஜன், ாகடந்த ஆறு ஏழு மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை நாம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உணர முடியும் ... எனவே, நான் தற்பொழுது உள்ள நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலை கண்டிப்பாக மேம்படும் என நினைக்கின்றேன்ா, எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான செயல்பாட்டின் மிக முக்கிய அம்சமான வட்டி விகிதம் குறைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது, மேலும் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் வேறு கவலை தரத், தக்க விதத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். டபிள்யூபிஐ (றுடஐ) அடிப்படையிலான பணவீக்க விகித புள்ளிவிவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
இந்திய அரசாங்கம் ஐஐபி (ஐஐட) மற்றும் சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களை மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட காரணத்தால், பங்குச் சந்தை மற்றும் பணச் சந்தைகளில் இந்தத் தரவுகளின் தாக்கத்தை நம்மால் உடனடியாக உணர முடியவில்லை.
பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 282.41 புள்ளிகள் அதிகரித்து 19,958.47 புள்ளிகளில் முடிவடைந்தது. இது கடந்த மே 30 க்கு பின்னர் சென்ஸெக்ஸ் சந்தித்த உட்ச பட்ச அளவாகும். அதே நேரத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் சுமார் 11 பைசா அதிகரித்து 59.56 என்கிற அளவில் முடிவடைந்துள்ளது. இதுவே கடந்த இரண்டு வார கால அளவில் இந்திய ரூபாயின் அதிக பட்சமாகும்.
ஐஐபி (ஐஐட) தரவுகளின் படி, மே மாத தொழிற்சாலை உற்பத்தி குறைந்தற்கு உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளின் மோசமான செயல்பாடே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஐஐபி (ஐஐட) 1.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சுமார் 2.5 சதவீதமாகவும் இருந்தது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐஐபி (ஐஐட) அடிப்படையில் அளவிடப்பட்ட தொழிற்சாலை வெளியீடு மிகக் குறைந்த அளவாக 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே மாதத்தில் இது சுமார் 0.6 சதவீதமாக இருந்தது.
குறியீட்டு எண்ணில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கும் உற்பத்தி துறையானது சுமார் 2 சதவீதத்தை தொட்டு விட்டது. கடந்த ஆண்டின் இதே பருவத்தில் உற்பத்தித் துறையானது சுமார் 2.6 சதவீதம் என்கிற அளவில் இருந்தது.
மே மாதத்தில் சுரங்க துறை உற்பத்தி மிக அதிகமாக சுமார் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுரங்கத்துறை உற்பத்தி சுமார் 0.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.
ஒட்டுமொத்தமாக உற்பத்தி துறையில் உள்ள 22 தொழில் குழுக்களில் சுமார் 11 குழுக்கள் மே மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளன.
வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட வர்த்தக தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியானது தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து வருகிறது. இது கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய வருடத்தின் அதே பருவத்தை ஒப்பிடுகையில் சுமார் 4.6 சதவீதமாக குறைந்து விட்டது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 23.79 பில்லியன் டாலராக உள்ளது.
நம் நாட்டின் இறக்குமதி அளவு 0.37 சதவீதம், அதாவது 36 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது.
இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவே மிக முக்கிய காரணம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (னுபுகுவு) திரு அனுப் புஜாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜூன் மாதத்தில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 9.31 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் சில்லறை பணவீக்க விகிதத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் திடீரென்று ஒரு ஏற்றத்தை சந்தித்துள்ளது.
காய்கறிகளின் விலையானது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது செங்குத்தாக அதாவது சுமார் 14.55 சதவீதம் அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இது நாட்டின் பொருளாதார மீட்சி மிக அருகில் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது, வளர்ச்சி இன்னும் அதன் அடித்தளத்தை தொடவில்லைா என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.