எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.22 - முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச்செயலகத்தில் உலக வங்கித்தலைவர் டாக்டர் ஜிம்யங்கிம் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது உலக வங்கி தலைவரையும், மற்றும் உள்ளோரையும் முதல்வர் ஜெயலலிதா அன்பாக வரவேற்றார்.
இன்பின் உலக வங்கித்தலைவர் டாக்டர் ஜிம்யங்கிமுடன் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். உலக வங்கித்தலைவர் தமிழகத்திற்கு வந்ததை தாம் மகிழ்ச்சியடைவதாகவும், உலக வங்கியின் மேற்பார்வையில் நடைபெறும் திட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதாகவும் முதல்வர் அவரிடம் விளக்கி கூறினார்.
இந்தியாவில் உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களில் தமிழகம் மிகப்பெரிய அளவிற்கான திட்டங்களில் முன்னோடியாக இருப்பதாக முதல்வர் கூறினார். உலக வங்கியின் திட்டங்களை தமிழகம் மிகவும் திறமையாக செயல்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:_
உலக வங்கியுடன் தமிழக அரசு இணைந்து பணியாற்றும் திட்டங்களில் தமிழகமும் உலகவங்கியும் பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடியதாக திகழ்கிறது. இந்த முன்னோடி திட்டங்களிலும் புதிய கருத்துக்களில் தமிழகம் செயல்படுத்தி வரும் நடைமுறையிலும், பிற மாநிலங்கள் மற்றும் இந்திய அளவிலான திட்டங்களுக்கு சிறப்பான வழிகாட்டிகளாக அமையும்.
விவசாயத்துறையில் பாசன வசதி திட்டங்களில் நவீன மயம். நீர்ப்பிடிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் புதுவாழ்வு திட்டங்கள் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றுகிறது. இதற்கு உலக வங்கியின் உதவி மறப்பதற்கு இல்லை. உலக வங்கியின் உதவியால்தான் இத்தகைய திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் குறிப்பாக 2004_ல் தமிழகத்தை கலக்கிய சுனாமி பேரலையின்போது உலக வங்கி தமிழகத்திற்கு அளித்த உதவிகளை நாங்கள் மறக்க முடியாது. மேலும் உலக வங்கியின் உதவியுடன் நடைபெறும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுத்திட்டம் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டம் 1 மற்றும் 2, தமிழ்நாடு சாலை திட்டம் 1, தமிழ்நாடு சுகாதார திட்டம் ஆகியவற்றால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைந்துள்ளது. இதற்கு உலக வங்கியின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
மேலும் உலக வங்கித்தலைவரின் ஆர்வத்தால் பொது சுகாதாரத்தில் அதன் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் தமிழ்நாடு கடற்கரை பேரழிவு குறைப்பு திட்டம் மற்றும் தமிழக அணைகளின் மறுசீரமைப்பு போன்றவைகளில் உலக வங்கியின் பங்களிப்பு சிறப்பானதாக அமைந்துள்ளது. மேலும் உலக வங்கியின் உதவியினால் தமிழகம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழகம் முன்னெடுத்து செயல்கிறது. தமிழ்நாடு தொலைநோக்கி திட்டம் 2023 வெளியிட்டுள்ளோம். இதன்படி தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் வளர்ச்சி அடையும். வரும் 10 ஆண்டுகளில் உயர் மத்திய தர வருவாய் நாடுகளில் தமிழகம் முன்னணியாக திகழும் வாய்ப்பும் உள்ளது.
உலக வங்கியின் உதவியில் சமீபத்தில் மிக முக்கிய திட்டங்களான இம்வாரம் மற்றும் புதுவாழ்வு திட்டம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதோடு புதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்திட்டம் 3_ஐ தொடர்நது எதிர்வரும் நகர்புற வளர்ச்சிக்கான 4_வது திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக வங்கியின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இதன் மூலம் தமிழக பொருளாதார வளர்ச்சி மேலும் மேம்பாடு அடையும்.
உலக வங்கியின் நாட்டின் பங்களிப்பு திட்டம் (சி.பி.எஸ்.) இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாகும். இந்தவிஷயங்களில் உலக வங்கியின் நிதி உதவிக்கு தமிழகம் முன்னணியாக திகழும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதற்கு உலக வங்கித்தலைவர் ஜிம்யங்கிம் பதில் அளிக்கும்போது, உலக நிதி திட்டங்களில் தமிழகம் சிறப்பாக செயல்படுத்துவதை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். அவருடன் இருந்த உலக வங்கி இயக்குனர் ஒன்னோ ரூல் பேசுகையில், தமிழகத்திற்கு நடைபெறும் திட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், இதைத்தொடர்ந்து வரும் அனைத்து திட்டங்களும், 12 மாத காலத்திற்குள் நடைபெற்று விடும் என்பதகாவும் தெரிவித்தார், அதோடு தமிழகத்தில் சாலை மேம்பாட்டு வசதி போன்ற கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற உரிய பங்களிப்பு செயலுத்துவது பற்றி மத்திய அரசின் நிதித்துறையுடன் பேசுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது ஐ.எப்.சி. இயக்குனர் செர்ஜி திவ்வியக்ஸ், உலக இயக்குனர் டாக்டர் டி.வி.சோமநாதன், சென்னை பகுதியின் மத்திய மேலாளர் சுனில்குமார் ஆகியோர் உடன் ருதனர். தமழக அரசின் சர்பில் தலைமைச்செயலாளர் மோகன்வர்கிஸ் சுங்கத், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் நிதித்துறை பொத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருன்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.