சனிக்கிழமை பிறந்தவர்கள், இரக்கமற்றவர்களைப் போல தோற்றமளித்தாலும். இனியகுணம் கொண்டவர்கள். எதற்காகவும் கலங்கமாட்டார்கள். பிறருக்கு கட்டளையிடும் சக்தியைப் பெற்றிருப்பர். மனதை அடக்கியாளும் தன்மை உண்டு. இவர்களுக்கு நீடித்த நட்பும் இல்லை. நீடித்த பகையும் இல்லையாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாமல் தவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளனர். இதற்காக மின்சார தாக்குதலால் கை- கால் செயலிழந்த மற்றும் வாய் பேச முடியாத ஒருவரை வைத்து ஆராய்ந்ததில் அவர் மனதில் ஏற்படும் உணர்வை கம்ப்யூட்டர் கிரகித்து அதை டைப் செய்கிறது. இந்த கருவியை தலையின் மேல் பகுதியில் பொருத்திக்கொண்டால் போதும். அது, மூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாக கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது. இது பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஜோசையா சைல்ட். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ். அதை தொடர்ந்து 1688 செப்டம்பர் 29ஆம் தேதி மன்னரின் ஆணை அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர். நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.
மவுன்டெயின் க்ளைம்பர் பயிற்சி மூலம், இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள சதை குறையும். முழு உடலும் வலுப் பெற உதவும். முதுகுவலியைக் குறைக்கும். உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும். ஹை நீ பயிற்சி மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வியர்வையை உண்டாக்கும். கைகால்களின் சீரான இயக்கத்துக்கு உதவும்.
ஆள் பார்க்க சாதுவாக இருக்கானே இவன் என்ன செய்ய ேபாகிறான் என எவரையும் குறைவாக எடை போட்டு விடக் கூடாது. அது மாதிரிதான் மெல்லிடலி வகையை சேர்ந்த நத்தையும் பார்க்க சாதுவாக இருந்தாலும் அவையும் தன்னுள் மிகப் பெரிய ஆச்சரியங்களை கொண்டுள்ளன. மெல்ல ஊர்ந்து சென்றாலும், ஒரு பிளேடின் விளிம்பில் கூட நத்தையால் ஊர்ந்து விட முடியும்... அது மட்டுமா... பார்க்க புழு போல இருந்தாலும் அதன் வாயில் பல்லாயிரம் கோடி மைக்ரோ பற்கள் இருக்காம்.. கவலைப்படாதீர்கள் நம்மை கடிக்காது. தனக்கு தேவையான உணவை கொறித்து உண்ணத்தான் இயற்கை இப்படி அற்புதத்தை அதற்கு வழங்கியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 128 ஆக உயர்வு
28 Nov 2025ஹாங்காங் : ஹாங்காங்கில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
-
அய்யப்ப பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்லாம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு
28 Nov 2025டெல்லி : விமானத்தில் அய்யப்ப பக்தர்களின் இருமுடி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
-
ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
28 Nov 2025சென்னை : மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்: விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
28 Nov 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
28 Nov 2025சென்னை, மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
இந்தியா-ரஷ்யா உச்சிமாநாடு: வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் புதின்
28 Nov 2025மாஸ்கோ : டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வருகிற 4-ம் தேி இந்தியா வருகிறார்.
-
அசாமில் பலதார திருமண தடை மசோதா நிறைவேற்றம்
28 Nov 2025கவுகாத்தி, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் பலதார திருமண தடை மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-
வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல்: 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை
28 Nov 2025சென்னை : வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல் காரணமாக 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
28 Nov 2025சென்னை : செங்கோட்டையன் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
-
சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது? - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி
28 Nov 2025சென்னை : தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சொந்த தொழில்முனைவோரை ஏன் 
-
77 அடி உயரமான ராமர் சிலை: கோவாவில் பிரதமர் திறந்து வைத்தார்
28 Nov 2025கோவா : உலகின் உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியல்: 4 இந்திய நகரங்களுக்கு இடம்
28 Nov 2025சென்னை உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி உள்ளிட்ட 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை இடம் பெறவில்லை.
-
வடதமிழகத்தை நோக்கி நகரும் 'டிட்வா' புயல்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் : மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
28 Nov 2025சென்னை : 'டிட்வா' புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அனைத்து ம
-
மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
28 Nov 2025கோவை : கோவை மாநகராட்சி கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரிப்பு தொடர்பாக மத்தி அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
டித்வா' புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
மகளுக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை
28 Nov 2025சென்னை : மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது,
-
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி: 18 நாட்களுக்கு பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
28 Nov 2025சென்னை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை அடுத்து 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கு
-
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
28 Nov 2025சென்னை : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ராமேசுவரத்தில் சூறைக்காற்று எதிரொலி: பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
28 Nov 2025ராமேசுவரம் : டித்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2025.
28 Nov 2025 -
சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Nov 2025சென்னை : கோவை செம்மொழிப் பூங்காவில் சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது என்றும் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாம
-
ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
28 Nov 2025சென்னை : ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்: ஜெயக்குமார் பேட்டி
28 Nov 2025சென்னை : சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். என் உயிர் போனாலும் என் மீது அ.தி.மு.க. கொடிதான் போற்றப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் - செங்கோட்டையன்
28 Nov 2025சென்னை, விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன் என்றும், மக்கள் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள
-
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000, ரூ.2000 மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி துவக்கம்
28 Nov 2025சென்னை : சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர மின்னணு பயண அட்டை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.


