எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி.
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சியில், காமராஜர் நகர் என்ற இடத்தில், முருகேசன் என்பவரின் பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரம் அகற்றும் பணியினையும், மார்த்தாண்டபுரம் வடக்கு என்ற இடத்தை சார்ந்த ப்பிரமணியன், புஷ்பம், மயிலாடிபுதூர் என்ற இடத்தை சார்ந்த செல்வராஜ் ஆகியோர்களுக்கு தலா ரூ. 2,10,000- மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் நேரில் சென்று பார்iயிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அஞ்சுகிராமம் பேரூராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2016-17) நிதியின் கீழ், ரூ. 5 இலட்சம் செலவில் ஜேம்ஸ் டவுனில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிட பணியினையும், ரூ. 12 ஆயிரம் செலவில் ஜேம்ஸ் டவுன் என்ற இடத்தை சார்ந்த நடராஜன் என்பவரின் வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், சங்கரலிங்கபுரம் என்ற இடத்தை சார்ந்த சிவனனைந்தபெருமாள், கணபதி ஆகியோர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ், தலா ரூ. 2,10,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ள பசுமை வீட்டினையும், ஆறுமுகம் என்பவரின் பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரம் அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்து, பின்னர் கன்னியாகுமரி பேரூராட்சியில், ஒற்றையார்விளை என்ற இடத்தை சார்ந்த சீதா தங்கராஜ், என்.முருகன், முத்துபாக்யலட்சுமி ஆகியோர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ், தலா ரூ. 2,10,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளையும், கலைஞர் குடியிருப்பு என்ற இடத்தை சார்ந்த மணி, மரு. கோபால ஆசான் ஆகியோர்களின் பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணிகளையும் கலெக்டர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முத்துகுமார், பேரூராட்சி செயல் அலுவலர்கள் லௌலின் மேபா (மயிலாடி), திருமலைகுமார் (அஞ்சுகிராமம்), சங்கர நாராயணன் (கன்னியாகுமரி) மற்றும் உதவி பொறியாளர் ஆர்.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


