பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க ஒரு ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் அணியும் உள்ளாடை உள்ளிட்ட எதன் மீதும் ஒட்டிக்கொள்ளலாம். ஸ்மார்ட்ஃபோனை மையமாகக் கொண்டு செயல்படும் இதை, தவறான நோக்கத்தில் யாராவது தொட்டால், குறிப்பிட்ட 5 நபர்களுக்கு இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஜிமெயிலில், இதுவரை 25 எம்பி அளவுடைய ஃபைல்களை மட்டும் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், கூகுள் டிரைவில் சேமித்து அனுப்பலாம். ஆனால் தற்போது, 50 எம்பி அளவுடைய ஃபைல்களை, ஒரு மெயிலில் இருந்து அனுப்பும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இருந்து இமாச்சல பிரதேசத்ரதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பரில், இந்த ரயில் தண்டவாளப்பாதை பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும் இந்த ரயில் தடையில்லாமல் 365 நாட்களும் ஓடக்கூடியதாகவுள்ளது. பனிக்கட்டிகள் தண்டவாளத்தில் விழுந்தாலும் அதனை அப்புறப்படுத்தும் நவீன கருவிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் பாதை ஐ.நா. பாரம்பரிய பாதுகாப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது தேசிய தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில், பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகவும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஹரியானா - இமாசலப்பிரதேச ரயில் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.
தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.
50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது. ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.
நமது அறிவியல் பாடப் புத்தகத்தில் ஹீலியம் ஒரு 'inert gas' என்று படித்திருப்போம். ஹீலியம் நிறமற்றது, அடர்த்தி குறைந்தது, மணமற்றது, எரியும் தன்மை கிடையாது. ஹைட்ரஜனுக்கு அடுத்து ஹீலியம் தான் எடை குறைவான வாயு. சூரியனை கிரேக்க மொழியில் 'ஹீலியோஸ்' என்று அழைக்கிறார்கள். இதனாலேயே ஹீலியம் வாயுக்கு அந்தப் பெயரை சூட்டினர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஹீலியம் வாயு கண்டறிந்ததற்காக பிரஞ்சு வானியல் அறிஞர் Pierre Jonson மற்றும் இங்கிலாந்து வானியல் அறிஞர் Joseph Norman ஆகிய இருவரும் அக்டோபர் 20, 1868ஆம் ஆண்டில் கௌரவிக்கப்பட்டனர். இன்று உலகளவில் இயற்கையாக ஹீலியம் அமெரிக்கா, கத்தார், அல்ஜீரியா ஆகிய 3 நாடுகளில்தான் அதிகம் பூமிக்கடியில் காணப்படுகிறது. . கத்தார் தான் அதிக அளவில் வர்த்தக ரீதியாக ஹீலியமை பூமிக்கடியிலிருந்து எடுக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ஹீலியம் பெரும்பாலும் அமெரிக்காவுக்குதான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2017-ல் கத்தார் நாட்டின் மீது பல உலக நாடுகள் மோதலை மேற்கொண்ட போது. கத்தார் தனது ஹீலியம் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டது. 2 ஆம் உலகப் போர் நடந்த சமயத்திலும், பாராசூட் போன்றவற்றில் ஹீலியம் அதிகளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அப்போது ஹீலியத்தின் விலையும் குறைந்திருந்தது. தற்சமயம் ஹீலியம் பரவலாக விண்வெளி, மருத்துவம், அதிவேக (magnetic friction)இரயில்கள், மின்னணு சோதனைக் கூடங்கள், வேதியியல் கூடங்கள், vacuum machine சாதனங்களில் ஏற்படும் ஓட்டைகளை கண்டறியும் leak detector ஆகவும் மற்றும் அதிக சக்தி வாய்ந்த காந்தங்கள் போன்றவற்றை குளிரூட்டப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
24 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம்
24 Nov 2025லண்டன், டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.
-
வரும் 2026-ம் ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் மாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
24 Nov 2025சென்னை, 2026-ம் ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: நெல்லைக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு
24 Nov 2025நெல்லை : இன்று நெல்லைக்கு மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.
-
பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்
24 Nov 2025கராகஸ் : பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு காரணமாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மாநில கவர்னர்கள், மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது : ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய் தகவல்
24 Nov 2025புதுடெல்லி : கவர்னர்கள், மசோதாக்களை காலவிரையின்றி வைத்திருக்க முடியாது என்று ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாகிறது
24 Nov 2025சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாகிறது என்றும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்
-
ஐ.நா. பருவநிலை மாநாட்டு முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு
24 Nov 2025புதுடெல்லி : பிரேசிலில் நடந்த ஐ.நா.
-
தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி
24 Nov 2025தென்காசி : தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 8 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
கர்நாடக அரசியலில் பரபரப்பு: சிவக்குமாருக்கு ஆதரவாக டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
24 Nov 2025பெங்களூரு : முதல்வர் பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
24 Nov 2025புதுடெல்லி : தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
-
Zee தமிழின் புதிய தொடர் அண்ணாமலை குடும்பம்
25 Nov 2025230 அடி சேலை மூலம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் Zee தமிழின் புதிய தொடராக வருகிறது "அண்ணாமலை குடும்பம்".
-
இந்தவாரம் வெளியாகும் "ஃப்ரைடே திரைப்படம்
25 Nov 2025டக்டம் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "ஃப்ரைடே"
-
டிசம்பர் 5 ல் வெளியாகும் ஸ்டீபன்
25 Nov 2025நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் படம் ஸ்டீபன்.
-
இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய புயல் சின்னம் உருவானது
25 Nov 2025சென்னை, குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப
-
இரவின் விழிகள் திரைவிமர்சனம்
25 Nov 2025சமூக வலைதளங்களில் எல்லை மீறிய செயல்களை செய்பவர்களை பட்டியலிட்டு ஒவ்வொருவராக ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார்? எதற்காக இப்படி செய்கிறார்?
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
25 Nov 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்
25 Nov 2025விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் Puri Connects, JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
-
திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
25 Nov 2025திருப்பூர் : சுகாதார சீர்கேடு-வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேட்டை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
25 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி: பிரதமர் மோடி
25 Nov 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டப்பேரவை டிச.1-ம் தேதி கூடுகிறது
25 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை வருகிற 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது மிக கண்டனத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட் கருத்து
25 Nov 2025புதுடெல்லி, தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
-
கோவை செம்மொழி பூங்கா திறப்பு: தந்தை அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி விட்டேன்: முதல்வர்
25 Nov 2025சென்னை : தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக, கோவை செம்மொழி பூங்கா திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


