இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்சதா மூர்த்தி இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட பணக்காரராக திகழ்கிறார். ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஏறத்தாழ 460 மில்லியன் அமெரிக்க டாலர். தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர். இதைத் தவிர, லண்டனின் கென்சிங்டனில் உள்ள 9 மில்லியன் டாலர் மதிப்புடைய வீடு, கலிஃபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உட்பட குறைந்தது நான்கு சொத்துகளை வைத்துள்ளார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.இந்தப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக, அங்கு டாய்லெட் ஒன்று உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லட் உலகின் மிக அபாயகரமான டாய்லெட். டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.
மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.
ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடியூப்பில் அப்ளோடு செய்ததின் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான். பொம்மைகளை அதிகமாக விரும்பும் ரியான் எந்த ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பும் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவார். தனது நான்கு வயதிலேயே தனது பெற்றோரின் உதவியுடன் தனது 'ரியான் டாய்ஸ் ரெவியூ' (Ryan Toysreview) என்கிற யூடியூப் சேனலை மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு துவங்கினர். ஆரம்பத்தில், ரியனின் காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர் . ஜூலை 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட ரியனின் 'ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் '(Giant Egg Surprise) என்ற காணொளி இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவை இதுவரை 800 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த யூடியூப் சேனலின் மூலம் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதம் பத்து லட்சமாகும் . இந்த யூடியூப் சேனல் இதுவரை 1 கோடி ரசிகர்களை கொண்டுள்ளது .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிம்பிள் சிக்கன் கறி![]() 3 days 6 hours ago |
முட்டை பக்கோடா![]() 6 days 5 hours ago |
ஸ்பைசி சிக்கன் கிரேவி![]() 1 week 3 days ago |
-
ஜூலை மாதம் சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் தகவல்
29 May 2023புதுடெல்லி : சந்திரயான்-3 வருகிற ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
-
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
29 May 2023புதுடெல்லி : நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மைசூரு அருகே சாலை விபத்தில் 10 பேர் பலி
29 May 2023மைசூர் : கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் - டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்றி மதியம் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர்
-
டென்னிஸ் பந்தால் கோலியின் ஓவியத்தை தீட்டிய தீவிர ரசிகர்
29 May 2023இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் குவித்து வருகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-05-2023.
30 May 2023 -
தமிழகத்தில் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க அரசு திட்டம்
29 May 2023சென்னை, தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸை ஸ்மார்ட் கார்டாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
பெண்கள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் : சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி
29 May 2023திருப்பதி : பெண்கள் வங்கி கணக்கில் ரூ.15000 செலுத்தப்படும் என்று சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
-
பா.ஜ.க. எதிரான நிலைப்பாடு: பீகாரில் ஜூன் 12-ம் தேதி நடக்கிறது: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்
29 May 2023புதுடெல்லி, வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க பீகாரில் ஜூன் 12-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியு
-
விடுமுறையால் அதிகரித்த பக்தர்கள் வருகை: திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு நீண்டநேம் காத்திருக்கும் சூழ்நிலை
29 May 2023திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: போட்டி நடுவர்களை அறிவித்த ஐசிசி
29 May 2023துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
ஓவல் மைதானத்தில்...
-
சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா
30 May 2023பெய்ஜிங் : தனது சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது.
-
சென்னையில் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 May 2023சென்னை : போக்குவரத்து கழகத்தில் காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
ராணுவ உளவு செயற்கைகோள் ஜூனில் ஏவப்படும்: வடகொரியா
30 May 2023பியாங்கியாங் : ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து உள்ளது.
-
ஐ.எஸ். அமைப்புக்கு பிரச்சாரம்: லிபியாவில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்
30 May 2023திரிபோலி : லிபியாவில் ஐ.எஸ்.
-
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்கள் நீக்கம் : விழுப்புரம் தலைமை நீதிமன்றம் உத்தரவு
30 May 2023விழுப்புரம் : கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்களை நீக்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நைஜீரியாவின் 16-வது அதிபராக போலா தினுபு பதவியேற்பு
30 May 2023அபுஜா : நைஜீரியா நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு நேற்று பதவியேற்று கொண்டார்.
-
தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை
30 May 2023சென்னை : தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
30 May 2023சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான NEC Future Creation Hub-க்கு சென்று பார்வையிட
-
மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்
30 May 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய் குறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
ஆக. 14-ல் மவுன்ட்பேட்டன் டெல்லியிலேயே இல்லை : ப.சிதம்பரம் சொல்கிரார்
30 May 2023புதுக்கோட்டை : 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தானில் இருந்தார் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
-
அரிசிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்
30 May 2023சென்னை : அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.
-
ஆரவாரம் செய்த ரசிகர்கள்: கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா
30 May 2023சேலம் : ஆரவாரம் செய்த ரசிகர்களால் நடிகர் ஆர்யா கோபித்துக் கொண்டு சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க அன்புமணி கோரிக்கை
30 May 2023சென்னை : தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க நடவடிக்கை தீவிரம்
30 May 2023கம்பம் : அரிசிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
ம.தி.மு.க. அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகல்
30 May 2023திருப்பூர் : ம.தி.மு.க.வின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மாநில அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார்.