இருதய பிரச்னைகளை கண்டறிய சோனோகிராம் உள்ளிட்ட கருவிகள் தற்போது மருத்துமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வயர்களும், டிஜிட்டல் திரைகளும், அதன் ஒலியையும் பார்த்தாலே, கேட்டாலே நன்றாக இருப்பவர்களுக்கும் இதயம் சரியில்லையோ என்று அச்சப்பட வைக்கும் மிகப் பெரியதாக இருக்கும். போதாதென்று அவற்றை கையாள தனி குளிரூட்டப்பட்ட அறைகள் அல்லது தனி லேப்கள் என அதை விவரித்துக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா என்று ஏங்குபவர்களுக்காகவே வந்து விட்டது கையடக்க சோனோகிராம் கருவி. அதன் பெயர் கேப்ஷன் ஏஐ. ஆண்டுதோறும் இதய நோயால் 14 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இனி இதை எங்கும் எடுத்து செல்லலாம் என்பதால் மாரடைப்புக்கு குட்பை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நிலவில் பெரிய அளவில் தண்ணீர் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்றபோது அங்கிருந்து எடுத்துவரப்பட்ட மாதிரிகளின் மூலம் அங்கு நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலவில் உள்ள நீர் வருங்காலத்தில் விண்வெளி ஆய்வாளர்களின் தாகத்தை தணிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் வடமேற்கு மாகாண பகுதிகள் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்ட குடிநீர் தட்டுபாட்டை போக்க செயற்கையை மழையை பொழிய செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9,60,000 சதுர மைல் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் இந்த திட்டத்திற்கு சுமார் 17 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகவும் நீளமான நதிகள் மூன்றுதான். அவை நைல், அமேசான் மற்றும் யாங்ட்ஸீ. நைல் நதியின் மூலம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 11 நாடுகள் பயன் பெறுகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதே போல தென் அமெரிக்காவில் பாயும் அமேசானும் மிகப் பெரிய நதியாகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் நீளமான நதியான யாங்ட்ஸீ சீனாவில் பாய்கிறது. ஆனால் இது மட்டும் தான் ஒரே நாட்டில் பாய்ந்து பலன் அளிக்கிறது.
நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும்போது இறந்த நட்சத்திரங்களாகி அதாவது கருங்குழிகளாக (பிளாக் ஹோல்)மாறுகின்றன என்று கூறியவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர். இவர்தான், கருங்குழி என்ற ஒன்று உள்ளது என்று நிரூபித்தவர். இவரின் 107-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
24 Nov 2025தி.மலை, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
-
தீயவர் குலை நடுங்க திரைவிமர்சனம்
24 Nov 2025படத்தின் தொடக்கத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜூன் விசாரிக்கிறார்.
-
உத்தரகாண்ட்டில் விபத்து - 5 பேர் பலி
24 Nov 2025டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 5 பேர் பலியாயினர்.
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் கனடா பிரதமர்
24 Nov 2025ஒட்டவா : பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
-
நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா: நாகைக்கு டிச.1-ல் உள்ளூர் விடுமுறை
24 Nov 2025நாகை : நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புதிய புயன் சின்னம் உருவாகிறது
24 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தாஷமக்கான் படத்தின் டைட்டில் புரமோ வெளியீடு
24 Nov 2025ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக்க் கொண்டு உருவாகி வரும் படம் “தா
-
குற்றால அருவிகளில் 4-வது நாளாக காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடரும் தடை
24 Nov 2025தென்காசி, தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
-
வங்கக்கடலில் 2 புயல் சின்னம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்
24 Nov 2025சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது.
-
ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் : ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல்
24 Nov 2025ஜெனீவா : ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் திருத்தம் செய்ய ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
-
'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி
24 Nov 2025சென்னை, 'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? என லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் அம்பலம்
24 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
தற்குறி என்று யாரையும் தி.மு.க. சொல்லவில்லை : டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்
24 Nov 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் தற்குறி என்று யாரையும் சொல்லவில்லை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
-
மிடில் கிளாஸ் திரைவிமர்சனம்
24 Nov 2025குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ்.
-
அயோத்தி ராமர் கோவில் உச்சியில் காவிக்கொடி இன்று ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி
24 Nov 2025புதுடெல்லி : அயோத்தியில் ராம ஜன்மபூமி கோவிலின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சம்பிரதாய ரீதியாக இன்று காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
-
கார்த்தீஸ்வரன் இயக்கி நடிக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல
24 Nov 2025ஆர்.கே.ட்ரீம் ஃபேக்டரி டி.ராதாகிருஷ்ணன், கே.எம்.பி புரொடக்ஷன்ஸ் எஸ்.பி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன் மற்றும் சி.சாஜு - ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பா
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
24 Nov 2025சென்னை : முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
-
நானும் ஒரு விவசாயிதான்; இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன் : முதல்வர் விமர்சனத்திற்கு இ.பி.எஸ். பதில்
24 Nov 2025சேலம் : விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அ.தி.மு.க. அரசாங்கம். நானும் ஒரு விவசாயிதான்.
-
சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க மலேசிய அரசு திடீர் முடிவு
24 Nov 2025கோலாலம்பூர் : 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
-
முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவை ஏற்றுக்கொள்வேன்: சித்தராமையா
24 Nov 2025பெங்களூரு : காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தால் கர்நாடக முதல்வராக தொடர்வேன் என்று சித்தராமையா தெரிவித்தார்.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை உடனே விடுவிக்க போப் வேண்டுகோள்
24 Nov 2025அபுஜா : நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள போப் லியோ, கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்க
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
24 Nov 2025டெல்அவீவ், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர்.
-
மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: நெல்லைக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு
24 Nov 2025நெல்லை : இன்று நெல்லைக்கு மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.
-
பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்
24 Nov 2025கராகஸ் : பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு காரணமாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
ஐ.நா. பருவநிலை மாநாட்டு முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு
24 Nov 2025புதுடெல்லி : பிரேசிலில் நடந்த ஐ.நா.


