முன்பு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், வாயில் இருக்கு வழி என்ற பழமொழிக்கு ஏற்ப கேட்டுகேட்டுதான் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் திசை காட்டி பலகைகள் வந்தன. அவையும் கால போக்கில் டிஜிட்டல் போர்டுகளாக மாறினவே ஒழிய பலகைகள் இருந்து கொண்டுதான் இருந்தன. கணணி உலகம் அதையும் மாற்றி ஜிபிஎஸ் கருவியை அறிமுகம் செய்தது. இருந்தாலும் ஜிபிஎஸ் கருவியில் நாம் பார்க்கும் படத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. தற்போது அதையும் களையும் வகையில் புதிய ஆக்மென்ட் ரியாலிட்டி தொழில் நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன. அதென்ன ஆக்மென்ட் ரியாலிட்டி... வெர்ச்சுவல் ரியாலிட்டியில் செயற்கையான உலகை நிஜம் போல பார்ப்போம். ஆனால் ஆக்மென்ட் ரியாலிட்டியில் நிஜ உலகின் மீது டிஜிட்டல் இமெஜ்கள் பரவி இருக்கும். இதன் மூலம் இடத்தின் பெயர், செல்லும் பாதை, செல்ல வேண்டிய திசை, அடைய வேண்டிய முகவரியின் தொலைவு அனைத்தும் நிஜ காட்சிகள் மீது பரவியிருக்கும். இதற்கான சோதனை ஓட்டம் இப்போதே அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை. உலகிலேயே மிக ஆபத்தான நாய் பிட்புல் தான். அந்நாய், மனிதர்கள், மிருகங்கள் என்று பாரபட்சமின்றி வாயில் கவ்வ தொடங்கி விட்டால் உயிர் போகும் வரை விடாது. இந்த நாயால், கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2014ஆம் வருடம் வரை, அமெரிக்காவில் சுமார் 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 203 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, நட்ஸ்கள் மட்டுமின்றி, விதைகளும் உதவும். ஆளி விதைகள், பூசணி விதைகள், எள்ளு விதைகள், வெந்தயம், சியா இவைகள் இதயத்தின் ஆரோக்கியத்தைச் சீராக்கும் 5 முக்கிய விதை உணவுகள். மனித உடலில் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, மூளை சோம்பேறித்தனப்பட்டு கொட்டாவியைத் தருகிறது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க, பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க, விட்டமின் ஏ, ஈ மற்றும் பி காப்ளக்ஸ் உள்ள உணவுகளும் தேவை.
2016-ல் ஸ்மார்ட்போன் சந்தையில், ஒன்பிளஸ் 3T, சியோமி ரெட்மி 3s பிரைம், சாம்சங் கேலக்ஸி S7, கூகுள் பிக்சல் XL, ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் போன்றவை டாப் 5 இடத்தில் இடம் பிடித்துள்ளன. இந்த ஆண்டு வெளியிட்ட ஐபோன் 7 பிளஸ் இரட்டை கேமராக்களுடன் வெளியானது கேமரா ப்ரியர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.
இனு, உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாம். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பதால், கன்னத்தின் அழகு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து உடலை நன்கு தேய்த்து கழுவ சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.
அமெரிக்காவின் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கவனக் குறைபாடு, சுறுசுறுப்பாக இயங்க முடியாதது, நடத்தை முறைகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தினமும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுமார் 151 இளம் வயதினரிடம் இச்சோதனை நடத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 128 ஆக உயர்வு
28 Nov 2025ஹாங்காங் : ஹாங்காங்கில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
-
அய்யப்ப பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்லாம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு
28 Nov 2025டெல்லி : விமானத்தில் அய்யப்ப பக்தர்களின் இருமுடி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார்.
-
ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
28 Nov 2025சென்னை : மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மூலம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்: விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
28 Nov 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இந்தியா-ரஷ்யா உச்சிமாநாடு: வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் புதின்
28 Nov 2025மாஸ்கோ : டெல்லியில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வருகிற 4-ம் தேி இந்தியா வருகிறார்.
-
மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
28 Nov 2025சென்னை, மருத்துவத்துறையில் காலிப்பணியிடம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
அசாமில் பலதார திருமண தடை மசோதா நிறைவேற்றம்
28 Nov 2025கவுகாத்தி, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் பலதார திருமண தடை மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-
வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல்: 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை
28 Nov 2025சென்னை : வடதமிழகம் நோக்கி நகரும் ‘டித்வா' புயல் காரணமாக 9 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
28 Nov 2025சென்னை : செங்கோட்டையன் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
-
சொந்த தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது? - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி
28 Nov 2025சென்னை : தமிழ்நாட்டின் மிகவும் நேசிக்கப்படும் உணவு நிறுவனங்களையே சிலர் கேள்வி கேட்டு இகழ்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சொந்த தொழில்முனைவோரை ஏன் 
-
77 அடி உயரமான ராமர் சிலை: கோவாவில் பிரதமர் திறந்து வைத்தார்
28 Nov 2025கோவா : உலகின் உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியல்: 4 இந்திய நகரங்களுக்கு இடம்
28 Nov 2025சென்னை உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் டெல்லி உள்ளிட்ட 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை இடம் பெறவில்லை.
-
டித்வா' புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
28 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
வடதமிழகத்தை நோக்கி நகரும் 'டிட்வா' புயல்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் : மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
28 Nov 2025சென்னை : 'டிட்வா' புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அனைத்து ம
-
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி: 18 நாட்களுக்கு பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
28 Nov 2025சென்னை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை அடுத்து 18 நாட்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களுக்கு
-
மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
28 Nov 2025கோவை : கோவை மாநகராட்சி கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரிப்பு தொடர்பாக மத்தி அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
28 Nov 2025சென்னை : அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ராமேசுவரத்தில் சூறைக்காற்று எதிரொலி: பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
28 Nov 2025ராமேசுவரம் : டித்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
மகளுக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை
28 Nov 2025சென்னை : மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது,
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2025.
28 Nov 2025 -
சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Nov 2025சென்னை : கோவை செம்மொழிப் பூங்காவில் சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது என்றும் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாம
-
ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
28 Nov 2025சென்னை : ரூ.50,000 மானியத்தொகை மற்றும் 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்: ஜெயக்குமார் பேட்டி
28 Nov 2025சென்னை : சாகும் வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். என் உயிர் போனாலும் என் மீது அ.தி.மு.க. கொடிதான் போற்றப்படும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் - செங்கோட்டையன்
28 Nov 2025சென்னை, விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பேன் என்றும், மக்கள் ஆதரவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள
-
நடிகர் சிவக்குமாருக்கு முனைவர் பட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து
28 Nov 2025சென்னை : நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.


