சூரியக்குடும்பத்தில் இதுவரை 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி அது நீக்கப்பட்டது. இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருளின் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இயற்கை எப்போதும் விநோதங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதில் போபாப் எனப்படும் மரமும் ஒன்று. இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா... தென் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் வாழக் கூடியவை. போபாப் (Baobab) என்ற இந்த மரங்களை அங்கே Gentle Giants என்கின்றனர். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் வறட்சியை தாக்குபிடித்து வளர்பவை. அதே நேரத்தில் மண்ணிலிருந்து எடுக்கும் நீரை இந்த மரங்கள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. மழை இல்லாத வறண்ட காலங்களில் அப்பகுதி மக்கள் இந்த மரத்தில் துளை போட்டு நீரை எடுத்துக் கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... சிலர் இவற்றை தமிழகத்துக்கும் கொண்டு வந்தனர். மதுரை பார்ச்சூன் ஹோட்டல், பெங்களூரு அருகே சாவனூரில் 500 ஆண்டுகள் பழமையான மரம், சென்னை அடையாறு தியோசபிகல் வளாகத்தில் பராமரிக்கப்படும் இவற்றை நாம் பார்க்கலாம்.
வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம். சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நவீன அறிவியலில் கலிலியோவுக்கு முக்கியமான இடம் உண்டு. வானியலின் தந்தை என்று போற்றப்படுபவர். சூரியன்தான் பூமியை சுற்றி வருகிறது என நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த நிலையில், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பது உள்பட சூரிய மண்டலம் குறித்த பல்வேறு உண்மைகளை 15 ஆம் நூற்றாண்டிலேயே உலகுக்கு அளித்தவர். இதற்காக வாடிகன் திருச்சபையால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மன உளைச்சல் மற்றும் கண்பார்வை இழந்து 1642 ஆம் ஆண்டு அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் 100 ஆண்டுகள் கழித்து 1737 இல் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய வரலாற்றிலேயே அதிக மதிப்புள்ள வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட். இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மதுவில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். இங்கிலாந்தில் இதுதொடர்பாக, 88 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு மது குடித்தவர்களை விட சிறிதளவு மது குடித்தவர்களுக்கு நினைவாற்றல் சக்தி அதிகரித்திருந்தது. மேலும் அதிக அளவு மது குடித்தவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை
27 Nov 2025சென்னை, தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை செலுத்தினார்.
-
சென்னை, தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Nov 2025தூத்துக்குடி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார்: த.வெ.க. தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் புகழாரம்
27 Nov 2025சென்னை, தமிழகத்தில் மாற்றம் வேண்டும்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
27 Nov 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
செங்கோட்டையன் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: எடப்பாடி பழனிசாமி
27 Nov 2025மதுரை, செங்கோட்டையன் தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: அரசு துறைகள் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்: மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
27 Nov 2025சென்னை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலவர் மு.க.ஸ்டாலின்,
-
உருவானது 'டித்வா' புயல்
27 Nov 2025சென்னை, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டித்வா புயல் நேற்று உருவாகி உள்ளது.
-
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன்: பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மகிழ்ச்சி
27 Nov 2025சென்னை, அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி என்று த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
ரூ.79.94 கோடி மதிப்பில் 25 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோவில்களில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 2711-2025
27 Nov 2025 -
ரூ 1.88 கோடியில் கிரிவலம் பாதை அமைக்கும் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோவிலில் ரூ 1.88 கோடி மதிப்பில் கிரிவல பாதை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
விஜய் முன்னிலையில் இணைந்தார்: த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட செங்கோட்டையன்
27 Nov 2025சென்னை, விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
27 Nov 2025சென்னை, ரயிலில் தள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
49-வது பிறந்தநாள்: துணை முல்வர் உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
27 Nov 2025சென்னை, துணை முல்வர் உதயநிதியின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் என்று அவரது தந்தையும், தமிழக முதல்வருமான முதல்வர் ஸ்டாலின
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
27 Nov 2025சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்
-
10.79 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சமூகநீதி கல்லூரி - விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
27 Nov 2025சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.
-
த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் உறுதியாகியுள்ளது: ஆதவ் அர்ஜுனா
27 Nov 2025சென்னை, த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது என்று செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிலையில்
-
இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையனுக்கு விஜய் புகழாரம்
27 Nov 2025சென்னை, இளம் வயதிலேயே எம்.எல்.ஏ.வாக பெரிய பொறுப்பை ஏற்றவர் அண்ணன் செங்கோட்டையன் என்று தெரிவித்த த.வெ.க.
-
கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
27 Nov 2025கனகோனா, கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் .
-
சுற்றுலாப்பயணிகள் குளிக்க குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்கு பிறகு அனுமதி
27 Nov 2025தென்காசி, 6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை
-
சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக: வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
27 Nov 2025சென்னை, சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக என்று வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டம்: செங்கோட்டையனின் யோசனையை ஏற்ற விஜய்
27 Nov 2025சென்னை, அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்க


