சுவாசக்குழாய் திறந்தால்தான் ஒருவரால் பேசமுடியும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறப்பதால், இதற்குள் உணவுப்பொருள் நுழையும் ஆபத்து அதிகம். அதை வெளியேற்ற நடக்கும் செயல்தான் புரையேறுதல். எனவே சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பதே நல்லது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு இமெயிலில் மிக வேகமாக செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்பு ஒருமுறையாவது யோசித்து பார்த்திருக்கிறோமா... முன்பெல்லாம் ஒரு வரியை அனுப்புவது என்பதே அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில் 80களின் இறுதியில் டேட்டாபேஸ் என்ற தொழில் நுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒரு இமெயிலை எவ்வாறு அனுப்புவது என்பதை செய்து காட்டினர். அதில் ஒரு கம்பியூட்டரையும், தொலைபேசியையும் இணைத்தனர். இது மைக்ரோநெட் என அழைக்கப்பட்டது. இது www என அழைக்கப்படும் இணையத்துக்கு முந்தைய காலம். அப்போது URL முகவரியெல்லாம் கிடையாது. வெப் பக்கங்களுக்கு வெறும் எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இமெயில்களுக்கான வெப் எண் 7776. என்ன கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர் 2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.
இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்சதா மூர்த்தி இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட பணக்காரராக திகழ்கிறார். ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஏறத்தாழ 460 மில்லியன் அமெரிக்க டாலர். தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர். இதைத் தவிர, லண்டனின் கென்சிங்டனில் உள்ள 9 மில்லியன் டாலர் மதிப்புடைய வீடு, கலிஃபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உட்பட குறைந்தது நான்கு சொத்துகளை வைத்துள்ளார்.
லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.
ரஷ்யாவில் உள்ள Lipetsk பிராந்தியத்தில் அமைந்திருக்கும் கிராமம் Kamenka. தற்போது இந்த கிராமம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்குள்ள குடிகின கோரா என்ற பேமிலி பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் சிலைதான் தற்போது டூரிஸ்ட் அட்ராக்சனாக உள்ளது. அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. ஸ்லோவாக்கிய நாட்டுப்புற கதைகளில் காணப்படும் ஒரு வகை வில்லத்தனமான விலங்கு Zmei Gorynich. இதை தமிழில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நெருப்பை கக்கும் 3 தலை கொண்ட டிராகன் என்று சொல்லலாம். மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிலை காண்பவர்களை மிரட்டும் வகையில் நிஜமாகவே நெருப்பை கக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உக்ரேன் சிற்பி Vladimir Kolesnikov தான் அந்த சிலையை வடிவமைத்தவர் என்பது கூடுதல் சிறப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு
07 Mar 2026சென்னை, கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர் முகத்தேர்வின் முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று கூட்டுறவு ச
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து
07 Mar 2026சென்னை, சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக நேரச் சலுகை அறிவிப்பு: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
07 Mar 2026சென்னை, தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு வழக்கமான தேர்வு நேரத்தை விடக் கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டுள்ளத
-
நாங்குநேரி இரட்டைக்கொலையில் வன்முறையை தூண்டும் வகையில் வலைதளங்களில் பதிவிட்டதாக 11 வழக்குகள் பதிவு: 2 பேர் கைது
07 Mar 2026திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக
-
அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியீடு
07 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் ரூ.19,694 கோடியில் ஏழை மக்களுக்காகக 4,29,394 வீடுகள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
07 Mar 2026சென்னை, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தி.மு.க.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப்பெற்ற 56 பேர் அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Mar 2026சென்னை, யு.பி.எஸ்.சி.
-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் 9 பேர் பலி
07 Mar 2026கீவ், உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. கூட்டணிக்கு மாற்றான ஒரு கூட்டணி உருவாகவில்லை: திருமாவளவன் கருத்து
07 Mar 2026சென்னை, தி.மு.க. கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்று கூட்டணி எதுவும் உருவாகவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் அதிபர்
07 Mar 2026ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
வீட்டில் தங்க அனுமதி வேண்டும்: விஜய் மனைவி சங்கீதா புதிய மனு
07 Mar 2026சென்னை, விஜய் வீட்டில் தங்க அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா மனு அளித்துள்ளார்.
-
ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்..!
07 Mar 2026ஈரான், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மீது 80 போர் விமானங்கள் மூலம் புதிய அலையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: இந்தியாவில் பாசுமதி அரிசி விலை மேலும் குறைகிறது
07 Mar 2026டெல்லி, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை மேலும் குறையவுள்ளது.
-
தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் ரூ. 100 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
07 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குயில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ.100 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
07 Mar 2026லாகூர், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியாவுக்கு அனுமதி ஏன்? அமெரிக்க நிதியமைச்சர் விளக்கம்
07 Mar 2026டெல்லி, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியாவுக்கு அனுமதியளித்தோம் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு: முதல்வர் மம்தா கடும் கண்டனம்
07 Mar 2026கொல்கத்தா, சிலிண்டர் விலை மற்றும் முன்பதிவுக்கு கட்டுப்பாடு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கேரள மாநிலம் இடுக்கியில் தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி..!
07 Mar 2026இடுக்கி, கேரளத்தின் இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
-
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை தொடக்கம்: சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்-ஓட்டெடுப்பு
07 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமா்வு நாளை தொடங்குகிறது.
-
வீட்டு உபயோக, வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு
07 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக சனிக்கிழமை(மார்ச் 7) உயர்த்தியுள்ளது
-
மத்திய பா.ஜ.க. அரசு மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பரிசாக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வழங்கியுள்ளது: திருமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
07 Mar 2026திருமங்கலம், உண்மையில் பா.ஜ.க.
-
மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
07 Mar 2026சென்னை, சென்னையில் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.
-
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை
07 Mar 2026கோவை, மதுரை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.


